தஞ்சையில் குழந்தையை குரங்கு தூக்கிச் சென்றநிலையில், குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. தஞ்சை மூலை அனுமார் கோயில் அருகே வசித்து வரும் ராஜா...
Read moreசமையல் கேஸ் சிலிண்டரின் விலை தற்போது ரூ.50 அதிகரித்து ரூ.785ஆக உயர்த்துள்ளதால் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்....
Read moreமூதாட்டிகளுக்கு இலவசமாக நகை தருவதாகக் கூறி 15 பேரை ஏமாற்றிய நபரை போலீஸ் பிடித்து இருக்கிறது. சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த ராவனம்மாள் என்ற மூதாட்டியிடம் பேச்சு கொடுத்த...
Read moreசென்னை மாநகர பேருந்துகளில் முதியவர்கள் இலவசமாக பயணம் செய்ய, நாளை முதல் டோக்கன்கள் வழங்கப்பட இருக்கிறது. கொரோனா தொற்று காரணமாக சென்னையில் முதியவர்களுக்கு, இலவச பேருந்துப் பயண...
Read moreநிவர் மற்றும் புரெவி புயல் வெள்ள நிவாரணத்துக்காக தமிழகத்துக்கு ரூ.287 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலம் நிவர் புயலால் பாதிக்கப்பட்டது. பீகார், ஆந்திர மாநிலங்கள் தென்மேற்கு...
Read moreபுதிய அர்ஜூன் மாக் 1 ஏ டாங்கை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் நரேந்திர மோடி. தனி விமானம் மூலம் டெல்லியில் இருந்து சென்னை வந்த பிரதமர் மோடி...
Read moreபிரதமரின் வருகையால் சென்னை மெட்ரோவில் இன்று இலவசமாக பயணிக்கலாம் என அறிவித்துள்ளனர். தமிழகம் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள இருக்கும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் சென்னை வருகை...
Read moreரூ. 3,770 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்ட சென்னை வண்ணாரப்பேட்டை – விம்கோ நகர் மெட்ரோ ரயில் சேவை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை துவக்கி வைக்க பிரதமர் மோடி...
Read moreதிருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே ஃப்ரீ பையர் கேம் விளையாடி எட்டாம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் சிறுவர்கள்...
Read moreதஞ்சையில் பச்சிளங் குழந்தையைக் குரங்கு தூக்கிச்சென்று அகழியில் வீசியதில், குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம் மேலேஅரங்கத்தைச் சேர்ந்தவர் ராஜா. இவர் பெயிண்டராக...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh