தமிழ்நாடு

சேலம் மாநகராட்சியின் அலட்சியம் : 3 மாத கால சம்பள பிரச்சினையால் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள்

சேலம் மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு கடந்த 3 மாதங்களாக சம்பளம் வழங்காததால் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சேலம் : சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட சூரமங்கலம்,...

Read more

சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை- தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை முடிந்து நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இன்று தமிழகம் திரும்பியிருந்தார் சசிகலா. இந்த நிலையில், தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும்...

Read more

நேரடி வழக்கு விசாரணைக்காக ஐகோர்ட் திறப்பு

10 மாத இடைவெளிக்கு பிறகு  நேரடி வழக்கு  விசாரணைக்காக நிபந்தனைகளுடன் சென்னை உயர் நீதிமன்றம் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளது. கொரோனா தாக்கம் குறைந்ததை அடுத்து அரசு அலுவலகங்கள்...

Read more

5 ஆண்டு ஆட்சி காலத்தில் செய்யாததை கடைசி 3 மாதங்களில் செய்ய நினைக்கிறார் முதல்வர் : ப. சிதம்பரம் சாடல்

5 ஆண்டு ஆட்சி காலத்தில் செய்யாததை கடைசி 3 மாதங்களில் செய்ய நினைக்கிறார் முதல்வர் என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார். சிவகங்கை...

Read more

ஜெயலலிதா காருக்கு பதில் அ.தி.மு.க கொடி பொருத்திய வேறு காரில் சசிகலா பயணம்

சசிகலா வந்த காரில் இருந்து அ.தி.மு.க கொடி அகற்றப்பட்டது. பின்னர் அ.தி.மு.க கொடி பொருத்திய வேறு ஒரு காரில் அவர் புறப்பட்டார். சிறைத் தண்டனைக்குப் பிறகு 4...

Read more

அதிமுக கொடியை காரில் இருந்து சசிகலா நீக்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் : தமிழக காவல்துறை எச்சரிக்கை

அதிமுக கொடியை காரில் இருந்து சசிகலா நீக்காவிட்டால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை : சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன...

Read more

தமிழகத்தில் 11 மாதங்களுக்கு பிறகு பள்ளி, கல்லூரிகள் திறப்பு..

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பின்படி தமிழகத்தில் 11 மாதங்களுக்கு பிறகு பள்ளி மற்றும் கல்லூரிகள் இன்று திறக்கப்பட்டது. சென்னை : நாடுமுழுவதும் கொரோனா பரவல் காரணமாக...

Read more

சசிகலாவின் உறவினர்களான இளவரசி, சுதாகரன் சொந்தமான 6 சொத்துகள் அரசுடமை : சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

சசிகலாவின் உறவினர்களான இளவரசி, சுதாகரன் சொந்தமான 6 சொத்துகள் அரசுடமை : சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். சசிகலாவின் உறவினர்களான இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு சென்னையில் உள்ள...

Read more

“கஷ்டத்தை பார்த்துதான் தள்ளுபடி செய்தேன்” : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

"கஷ்டத்தை பார்த்துதான் தள்ளுபடி செய்தேன்" என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். திருவள்ளூர் : தமிழக சட்டசபைக்கு ஏப்ரல் அல்லது மே மாதம் தேர்தல் நடைபெறள்ளது. தேர்தலில்...

Read more

எரிவாயு சிலிண்டர் மூலம் 2 குழந்தைகளை எரித்து கொன்று தாயும் தற்கொலைக்கு முயற்சி..

தண்டையார்பேட்டையில் எரிவாயு சிலிண்டர் மூலம் 2 குழந்தைகளை எரித்து கொன்று தாயும் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். தண்டையார்பேட்டை : புதுவண்ணாரப்பேட்டை, இளைய தெருவில் உள்ள தனியார் அடுக்குமாடி...

Read more
Page 73 of 208 1 72 73 74 208

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.