பழனி தண்டாயுதபாணி கோவில் பஞ்சாமிர்தம் மற்றும் தண்டாயுதபாணி சுவாமியின் ராஜ அலங்கார புகைப்படம் மற்றும் விபூதி ஆகியவற்றை தபால் மூலம் தமிழக அரசு அனுப்ப திட்டமிட்டுள்ளது. பழனி...
Read moreகுறைந்த விலையில் செல்போன் விற்பனை செய்வதாக பேஸ்புக்கில் விளம்பரம் தந்து ஏமாற்றிய நபர் காதலியுடன் கைது செய்யப்பட்டார். ஃபேஸ்புக்கில் வந்த விளம்பரத்தில் சுமார் 55000 ரூபாய் மதிப்புள்ள...
Read moreவிவசாயிகள் வாங்கிய கூட்டுறவு வங்கி கடன் தள்ளுபடி என முதல்வர் அதிரடியாக அறிவித்துள்ளார். கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய ரூ.12,110 கோடி கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக தமிழக...
Read moreகாதலிக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டதால், காதலி மீது தீ வைத்த காதலன் தானும் தற்கொலை செய்து கொண்டான். சென்னை கொருக்குப்பேட்டை அனந்தநாயகி நகர் பகுதியைச்...
Read moreபிப்ரவரி 8ஆம் தேதி முதல் அனைத்து கல்லூரிகளும் தொடங்கலாம் என தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. பிப்ரவரி 28 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் பொது முடக்கத்தை...
Read moreசிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்புகளுக்கான கல்விக் கட்டணத்தை தமிழக அரசே நிர்ணயித்துள்ளது. அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு இணையான கட்டணத்தை நிர்ணயம் செய்ய வலியுறுத்தி...
Read moreகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த உணவுத்துறை அமைச்சர் காமராஜ், உடல்நலம் தேறி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார். ஜனவரி 5 ஆம் தேதி அமைச்சர் காமராஜ்க்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது....
Read moreகோவையில் ஏழை எளியவர்கள் மற்றும் ஆதரவற்றவர்களின் பசியைப் போக்க விலையில்லாமல் பிரியாணி வழங்கும் இல்லத்தரசிக்கு பாராட்டு குவிந்து வருகிறது. கோவை புளியகுளம் பகுதியில் உள்ள ரெட்பீல்ஸ் சாலையில்...
Read moreசென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் டெண்டர் விடுவதில் 17 கோடி ரூபாய்க்கு முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சென்னை மக்களின் காய்கறித் தேவையை பூத்தி செய்யும் மிகப்பெரிய சந்தையாக...
Read moreஅதிக நேரம் ஆன்லைன் கேம் விளையாடியதால் மூளை நரம்புகள் பாதிக்கப்பட்டு சிறுவன் இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். புதுச்சேரி வில்லியனூர் அருகே உள்ள வி.மணவெளி அன்னை தெரேசா நகரைச் சேர்ந்தவர்...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh