தமிழ்நாடு

அதிமுக கூட்டணிக்கு மேலும் சில கட்சிகள் வர வாய்ப்பு இருக்கிறது : அமைச்சர் ஜெயக்குமார்

பிற கட்சிகளுடனான கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து அதிமுக விரைவில் அறிவிக்கும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை : மகாத்மா காந்தியின் 74 வது...

Read more

அடுத்த முறை நான் சாப்பிட ஈசல் செய்து கொடுங்கள்.. பிரபல தமிழ் யூடியூப் சமையல் கலைஞர்களிடம் அன்பு வேண்டுகோள் விடுத்த ராகுல் காந்தி..

பிரபல யூடியூப் சமையல் கலைஞர்களிடம் ஓலை பாயில் ஒன்றாக அமர்ந்து உணவு சாப்பிட ராகுல் காந்தியின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கரூர்: தமிழகம் முழுவதும்...

Read more

கொரோனா தடுப்பூசிகளை பயன்படுத்த தடை கோரி வழக்கு : உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி

கொரோனா தடுப்பூசிகளை பயன்படுத்த தடை கோரிய வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது. மதுரை : இந்தியாவில் அவசரகால பயன்பாட்டிற்கு கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய...

Read more

100 ரூபாய் பணம் தர மறுத்ததால் நண்பனை கொலை செய்த தொழிலாளர் : 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு

100 ரூபாய் பணம் தர மறுத்ததால் நண்பனை கொலை செய்த தொழிலாளருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உதகை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீலகிரி : கடந்த...

Read more

ஜெயலலிதா வாழ்ந்த இல்லம் வேதா நினைவில்லமாக மாற்றம் : திறந்து வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

ஜெயலலிதா வாழ்ந்த இல்லம் வேதா நினைவில்லமாக மாற்றம் செய்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். சென்னை : மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன்...

Read more

17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 34 வயது இளைஞர் : 44 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க நீதிமன்றம் உத்தரவு

17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 34 வயது இளைஞருக்கு போக்கோ சட்டத்தின் கீழ் அதிகபட்ச தண்டனையாக 44 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உதகை...

Read more

கேரள எல்லையில் தீப்பற்றி எரிந்த கிணற்று நீர் : அதிர்ந்த வீட்டின் உரிமையாளர்

கேரள எல்லையில் வீட்டின் கிணற்றில் இருந்து எடுக்கப்பட்ட தண்ணீர் தீப்பற்றி எரிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பனச்சமோடு : தமிழக மற்றும் கேரள எல்லையில் அமைத்துள்ள...

Read more

மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடம் : திறந்து வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். சென்னை: சென்னையில் கடந்த 2016 ம் ஆண்டு டிசம்பர்...

Read more

சீர்காழியில் 2 பேரை கொலை செய்துவிட்டு 16 கிலோ நகை கொள்ளை : தப்பியோடிய கொள்ளையனை என்கவுண்டர் செய்தது போலீஸ்

சீர்காழியில் நகைவியாபாரி வீட்டில் 2 பேரை கொலை செய்துவிட்டு 16 கிலோ நகை கொள்ளை அடித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. சீர்காழி :...

Read more

திருச்சியில் தேசியக் கொடியை ஏற்றிவைத்த திருநங்கை : குடியரசு தினவிழா கொண்டாட்டம்

திருச்சியில் திருநங்கை தேசியக் கொடி ஏற்றிவைக்க, குடியரசு தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. நாடு முழுவதும் 72-வது குடியரசு தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. திருநங்கைகளுக்கு சிறப்பு செய்யும்...

Read more
Page 78 of 208 1 77 78 79 208

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.