பள்ளி மாணவரிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்ட 4 சிறுவர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி : தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில்...
Read moreவைகை எக்ஸ்பிரஸ் ரயிலின் ஓட்டுநருக்கு வீரதீர செயலுக்கான தமிழக அரசின் அண்ணா விருது கிடைக்கிறது. மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்தவர் ஜே.சுரேஷ். வைகை எக்ஸ்பிரஸ் ரயிலின் என்ஜின்...
Read moreசிங்கப்பெருமாள் கோவிலில் பெண்ணின் கவனத்தை திருப்பி 1 லட்சத்து 30 ஆயிரம் ரூபாயை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள்கோவில் வன்னியர் நகரை...
Read moreஆண், பெண் காவலர்கள் ஒரே வீட்டில் இருந்ததற்கு நடவடிக்கை எடுப்பது சரியல்ல என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. சென்னை : கடந்த 1997 ம் ஆண்டு...
Read moreஓசூரில் நடந்த நகைக் கொள்ளையில் 15 மணி நேரத்திலேயே குற்றவாளிகளை பிடித்த காவல்துறைக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தில்...
Read more3 நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்துள்ள ராகுல்காந்திக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. “ராகுலின் தமிழ் வணக்கம்" எனும் பெயரில் 3 நாள் சுற்றுப்பயணமாக தமிழ்நாடு வந்தடைந்தார் காங்கிரஸ்...
Read moreமுதுமலையில் யானையை தீ வைத்து கொன்ற மூவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் மசினகுடி அருகே சிங்கார பகுதியில் ஒற்றை...
Read moreஓசூரில் தனியார் நிதி நிறுவன கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ஐதராபாத்தில் தனிப்படை போலீசாரால் சுற்றிவளைத்து பிடிக்கப்பட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர்...
Read moreஇயேசு அழைக்கிறார் நிறுவனத்தில் நடந்த வருமான வரி சோதனை முடிவடைந்தது. கணக்கில் வராத பல கோடி ரூபாய் கண்டுபிடிக்கப்பட்டதாகத் தகவல். பால் தினகரன் விசாரணைக்காக அடுத்த வாரம்...
Read moreஉலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூரில் முதல் பரிசுக்கான ஆள்மாறாட்டம் நடந்தது குறித்து கோட்டாட்சியர் விசாரணையில் புதிய தகவல் கிடைத்துள்ளது. மதுரை : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூரில்...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh