தமிழ்நாடு

பள்ளி சிறுவனுக்கு பாலியல் தொல்லை : 4 சிறுவர்கள் போக்சோவில் கைது

பள்ளி மாணவரிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்ட 4 சிறுவர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி : தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில்...

Read more

வைகை எக்ஸ்பிரஸ் ஓட்டுநருக்கு அண்ணா விருது

வைகை எக்ஸ்பிரஸ் ரயிலின் ஓட்டுநருக்கு வீரதீர செயலுக்கான தமிழக அரசின் அண்ணா விருது கிடைக்கிறது. மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்தவர் ஜே.சுரேஷ். வைகை எக்ஸ்பிரஸ் ரயிலின் என்ஜின்...

Read more

கீழே கிடக்குற பத்து ரூபாய் உங்களோடதா ? பெண்ணின் கவனத்தை திருப்பி நூதன கொள்ளை

சிங்கப்பெருமாள் கோவிலில் பெண்ணின் கவனத்தை திருப்பி 1 லட்சத்து 30 ஆயிரம் ரூபாயை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள்கோவில் வன்னியர் நகரை...

Read more

ஆண், பெண் காவலர்கள் ஒரே வீட்டில் இருந்ததற்கு பணி நீக்கமா? காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

ஆண், பெண் காவலர்கள் ஒரே வீட்டில் இருந்ததற்கு நடவடிக்கை எடுப்பது சரியல்ல என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. சென்னை : கடந்த 1997 ம் ஆண்டு...

Read more

சினிமா பாணியில் நடந்த கொள்ளை : கொள்ளையர்கள் பிடிப்பட்டது எப்படி?

ஓசூரில் நடந்த நகைக் கொள்ளையில் 15 மணி நேரத்திலேயே குற்றவாளிகளை பிடித்த காவல்துறைக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தில்...

Read more

“ராகுலின் தமிழ் வணக்கம்” – கோவை வந்தார் ராகுல்காந்தி

3 நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்துள்ள ராகுல்காந்திக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. “ராகுலின் தமிழ் வணக்கம்" எனும் பெயரில் 3 நாள் சுற்றுப்பயணமாக தமிழ்நாடு வந்தடைந்தார் காங்கிரஸ்...

Read more

யானைக்கு தீவைத்த 3 பேர் மீது குண்டர் சட்டம்?

முதுமலையில் யானையை தீ வைத்து கொன்ற மூவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் மசினகுடி அருகே சிங்கார பகுதியில் ஒற்றை...

Read more

ஓசூரில் தனியார் நிதி நிறுவன கொள்ளையில் 6 பேர் கைது: ஐதராபாத்தில் தனிப்படை போலீசாரால் சுற்றிவளைப்பு

ஓசூரில் தனியார் நிதி நிறுவன கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ஐதராபாத்தில் தனிப்படை போலீசாரால் சுற்றிவளைத்து பிடிக்கப்பட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர்...

Read more

பால் தினகரன் பல கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளதாக தகவல்

இயேசு அழைக்கிறார் நிறுவனத்தில் நடந்த வருமான வரி சோதனை முடிவடைந்தது. கணக்கில் வராத பல கோடி ரூபாய் கண்டுபிடிக்கப்பட்டதாகத் தகவல். பால் தினகரன்  விசாரணைக்காக அடுத்த வாரம்...

Read more

உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூரில் ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி ? கோட்டாட்சியர் விசாரணையில் புதிய தகவல்

உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூரில் முதல் பரிசுக்கான ஆள்மாறாட்டம் நடந்தது குறித்து கோட்டாட்சியர் விசாரணையில் புதிய தகவல் கிடைத்துள்ளது. மதுரை : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூரில்...

Read more
Page 80 of 208 1 79 80 81 208

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.