தமிழ்நாடு

10 மற்றும் 12 ம் வகுப்பு தேர்வுகள் எப்போது ? தேர்வுக்கான பணிகளை தொடங்க தமிழக அரசு அனுமதி

10 மற்றும் 12 ம் வகுப்புக்கான தேர்வுகளை தொடங்க தேர்வுத்துறைக்கு தமிழக அரசு அனுமதியளித்துள்ளது. சென்னை: 10 மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களின் பெயர் பட்டியல்...

Read more

தாயகம் திரும்புகிறது தமிழக மீனவர்களின் உடல் : இந்திய கடலோர காவல்படையினரிடம் ஒப்படைக்க இலங்கை அரசு முடிவு

இலங்கை கடற்படையால் எரித்து கொல்லப்பட்ட நான்கு மீனவர்களின் உடல்களை இலங்கை அரசு இந்திய கடலோர காவல்படையினரிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளது. கொழும்பு: தமிழக மீனவர்கள் இந்திய எல்லை...

Read more

காதலால் திருந்தி வாழ்ந்த இளைஞர் போலீஸ் தொல்லையால் தீக்குளிப்பு

காதலால் திருந்தி வாழும் தன்னை போலீஸ் தொல்லை தருவதாகக் கூறி இளைஞர் ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகை அக்கரைக்குளத்தைச் சேர்ந்த...

Read more

ஜூரத்துக்கு தவறான ஊசி போட்டதால் புதுமாப்பிள்ளை பலி

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே ஜூரம் என்று சென்றவருக்கு தவறான ஊசி போட்டதால் புதுமாப்பிள்ளை பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இராஜபாளையம் அருகே தளவாய்புரம் பகுதியைச் சேர்ந்தவர் முகேஷ். இவருக்கும்...

Read more

ஜெயலலிதாவின் வேதா இல்லம் வருகிற 28-ம் தேதி மக்கள் பார்வைக்கு திறப்பு : அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அறிவிப்பு

ஜெயலலிதாவின் வேதா இல்லம் வருகிற 28-ம் தேதி மக்கள் பார்வையிட அனுமதிக்கப்படும் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். சென்னை : சென்னை போயஸ் கார்டனில் உள்ள...

Read more

துப்பாக்கி முனையில் 7 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளை!

ஓசூரில் துப்பாக்கி முனையில் ரூ.7 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.   கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பாகலூர் சாலையில் தனியார் நிறுவனம்...

Read more

பள்ளி திறந்ததும் அதிர்ச்சி – 3 மாணவர்கள் தற்கொலை

10 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறந்த நிலையில், முதல்நாளிலேயே +2 மாணவர்கள் 3 பேர் தற்கொலை செய்து கொண்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த...

Read more

மாஞ்சோலையில் ஒரே ஒரு 10 ம் வகுப்பு மாணவருக்காக திறக்கப்பட்ட அரசு பள்ளி : பொதுமக்கள் நெகிழ்ச்சி

மாஞ்சோலை அரசு பள்ளியில் படிக்கும் ஒரே ஒரு 10 ம் வகுப்பு மாணவருக்காக அரசு பள்ளி திறக்கப்பட்டது. மாஞ்சோலை : நாடுமுழுவதும் கொரோனா பரவல் காரணமாக கடந்த...

Read more

வீட்டில் நின்ற வாகனத்திற்கு சுங்கச்சாவடியில் பணம் வசூல் : சிவகங்கையில் நூதனமுறையில் திருட்டு

வீட்டில் நின்ற வாகனத்திற்கு சுங்கச்சாவடியில் இருந்து பணம் எடுக்கப்பட்டு உள்ளதாக வந்த குறுஞ்செய்தி பார்த்து உரிமையாளர் அதிர்ச்சி அடைந்துள்ளார். சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே...

Read more

நடத்தையில் சந்தேகம் கொண்டதால் சித்ரா தற்கொலை – காவல்துறை அறிக்கை

சித்ராவின் நடத்தையில் ஹேம்நாத் சந்தேகம் கொண்டதாலேயே அவர் தற்கொலை செய்து கொண்டதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. டிசம்பர் 9-ம் தேதி டிவி நடிகை...

Read more
Page 81 of 208 1 80 81 82 208

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.