தமிழ்நாடு

கொரோனா அறிகுறிகள் இருந்தால் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பரிசோதனை

ஆசிரியர்கள், மாணவர்களுக்கு காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 10 மற்றும் 12...

Read more

பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு மூச்சுதிணறல்

பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு உடல்நிலை குறைபாடு ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா கைது செய்யப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ராஹரம் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். பெங்களூரு சிறையில்...

Read more

காதில் ரத்தம் வழிந்து உயிரிழந்த காட்டு யானை : பிரேத பரிசோதனையில் தீ அல்லது ஆசிட்டால் தாக்கியதால் மரணித்ததாக தகவல்

மசினகுடியில் நேற்று உயிரிழந்த காட்டு யானையை தீ அல்லது ஆசிட் போன்ற திரவத்தால் கொடூரமாக தாக்கியுள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது. நீலகிரி: நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதியில்...

Read more

ஆன்லைனில் செடிகள் விற்பனை செய்து அசத்தல் – இளைஞர் புது முயற்சி

பட்டதாரி இளைஞர் ஒருவர் ஆன்லைனில் 200 வகையான விதவிதமான செடிகளை விற்பனை செய்து நல்ல லாபம் ஈட்டி வருகிறார்.  தற்போது சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் மாடித் தோட்டம்...

Read more

குடிபோதையில் நண்பரின் கண்ணை குச்சியால் குத்தி வெளியே எடுத்த இளைஞர்

சென்னையில் குடிபோதையில் ஏற்பட்ட மோதலில்  நண்பரின்கண்களை குச்சியால் குத்தி வெளியே எடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது .தென்காசி மாவட்டம் கல்லத்திகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அசோகச்...

Read more

ஜல்லிக்கட்டில் காளைக்களை அடக்குவது போல் தேனியில் பன்றியை அடக்கும் போட்டி…

தேனியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டில் காளைக்களை அடக்குவது போல் பன்றிகளை அடக்கும் போட்டி விறுவிறுப்பாக நடந்தது. தேனி: தேனி குறமகள் வள்ளிநகர் குடியிருப்புப் பகுதியில் நேற்று...

Read more

சசிகலா விடுதலை : ஜெயலலிதா நினைவிடம் திறப்பு

சசிகலா விடுதலை நாளில் ஜெயலலிதா நினைவிடம் திறக்கப்படவுள்ளது. மறைந்த முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் நினைவிடத்தை வரும் 27 ஆம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைக்கிறார் மெரினாவில் பீனிக்ஸ்...

Read more

சாந்தா எப்போதும் நினைவுக் கூரப்படுவார் – பிரதமர் மோடி புகழாரம்

புகழ்பெற்ற புற்றுநோய் மருத்துவ நிபுணரும், சென்னை அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தின் தலைவருமான டாக்டர் சாந்தா மறைவுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார். புகழ்பெற்ற புற்றுநோய் மருத்துவ நிபுணரும்,...

Read more

தமிழகத்துக்கு மேலும் 5 லட்சம் கோவிஷீல்டு தடுப்பு மருந்து

தமிழகத்துக்கு மேலும் 5 லட்சத்து 8 ஆயிரத்தி 500 கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் நாளை, சென்னை வர உள்ளதாக சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளா. தொடர்ந்து...

Read more

பவானி அருகே தீண்டாமை கொடுமையால் கிணற்றில் தண்ணீர் எடுக்க தடை : நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் புகார்

பவானி அருகே தீண்டாமை கொடுமையால் கிணற்றில் தண்ணீர் எடுக்க தடை விதித்ததால் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. பவானி: பவானி அருகே புன்னம் ஊராட்சி, இந்திரா நகர்...

Read more
Page 82 of 208 1 81 82 83 208

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.