தமிழ்நாடு

சாலை விபத்தில் படுகாயமடைந்த யானைக்கு தீவிர சிகிச்சை

ஓசூர் அருகே சாலை விபத்தில் படுகாயமடைந்த யானைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பேரண்டப்பள்ளி வனப்பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் நேற்றிரவு சாலையை...

Read more

ஆந்திர அதிகாரிகள் தமிழக பேருந்துகளை சிறைபிடித்தனர் : அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் விளக்கம்

தமிழக அரசு பேருந்துகளை ஆந்திர அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். கரூரில் இன்று கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை தொடங்கி...

Read more

பொங்கல் விழாவுக்கு அழைக்காததால் நடந்த கொலை

சென்னையை அடுத்த ஆவடியில் பொங்கல் விழாவுக்கு அழைக்காததால் கொலையே நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஆவடி அருகே பட்டாபிராம், அன்னம்பேடு, மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் பரத்...

Read more

கொரோனாவுக்கு தடுப்பூசி போட்டாச்சு!!!

தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி துவங்கி இருக்கிறது. 166 மையங்களில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு முதல் கொரோனா பாதிப்பால் உலகிலுள்ள அனைத்து...

Read more

காணும் பொங்கலுக்கு சுற்றுலா செல்ல முடியாததால் ஏமாற்றம்!!!

மெரினா கடற்கரை, வண்டலூர் உயிரியல் பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தளங்களுக்கு விடுமுறையால் காணும் பொங்கலுக்கு எங்கும் செல்ல முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். தமிழர்கள்  பொங்கல் திருநாளில்...

Read more

மாங்காடு அருகே நாயின் கால்களை உடைத்து கொடூர கொலை : 3 பேருக்கு வலைவீச்சு

மாங்காடு அருகே நாயின் கால்களை உடைத்து கொடூரமாக கொலை செய்த 3 பேரை போலீசார் தேடிவருகின்றனர். சென்னை: சென்னை மாங்காடு அடுத்த கெருகம்பாக்கத்தை சேர்ந்தவர் சத்யராஜ் (30).இவர்...

Read more

கொரோனா காலத்தில் 15 வகையான பாரம்பரியமான நெல்லை சாகுபடி செய்த பொறியாளர்..

கொரோனா காலத்தில் 15 வகையான பாரம்பரியமான நெல்லை சாகுபடி செய்து பொறியாளர் அசத்தியுள்ளார். ஈரோடு: ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே மேட்டுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் என்ஜினீயர் செந்தில்...

Read more

திருவள்ளுவர் தினம் : ட்விட்டரில் முதல்வர் புகழாரம்!

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். தை மாதம் இரண்டாம் நாள் (ஜனவரி 15) ஆண்டுதோறும் திருவள்ளுவர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது....

Read more

3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்யும்...

Read more

ஆறுதல் பரிசு வேண்டாம்: ஜல்லிக்கட்டில் நடந்த சுவாரசியங்கள்

தைப் பொங்கலன்று மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளில் பல்வேறு சுவாரசியமான நிகழ்வுகள் நடைபெற்றன. தமிழரின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு மதுரை மாவட்டத்தில் நேற்று கோலாகலமான நடந்தது....

Read more
Page 84 of 208 1 83 84 85 208

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.