சென்னையில் இன்று முதல் புறநகர் மின்சார ரயில்களில் பயணிக்க பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை: கொரோனா பரவல் காரணமாக சென்னையில் புறநகர்...
Read moreசென்னையில் அடுத்த ஆண்டு ஜனவரி 1 ம் தேதி முதல் குப்பை கொட்டுவதற்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னை: தமிழக அரசு திடக்கழிவு...
Read moreதேர்வு முறைகேடுகளை தடுப்பதற்காக டி.என்.பி.எஸ்.சி. புதிய விடைத்தாள்களை அறிமுகம் செய்துள்ளது. சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் கீழ் இனி வரும் தேர்வுகள் சில மாற்றங்களுடன்...
Read moreவருகிற 27-ந்தேதி முதல் தமிழகத்தில் 4 லட்சம் லாரிகள் ஓடாது என்று பொதுச்செயலாளர் சண்முகப்பா அறிவித்துள்ளார். திருச்சி:தமிழகத்தில் வருகிற 27-ந்தேதி முதல் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி...
Read moreதூத்துக்குடி-மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மதுரை: பயணிகளில் வசதிக்காக கர்நாடகா மாநிலம், மைசூரிலிந்து மதுரை மார்க்கமாக தூத்துக்குடி வரை இயக்கப்படும் எக்ஸ்பிரஸின்...
Read moreபிரிட்டனில் இருந்து சென்னை திரும்பியவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை : இங்கிலாந்து நாட்டில் வளர்சிதை மாற்றம் அடைந்த புதிய வகை...
Read moreமதுபான விற்பனையில் முதல் மாநிலத்தின் பட்டியல் வெளிவந்துள்ளது. இதில் தமிழகம் 2-வது இடம் பிடித்துள்ளது. பெங்களூரு: மாநில கலால்துறை சார்பில் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில்...
Read moreபொங்கல் பரிசுத்தொகை வழங்கும் திட்டத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார். சென்னை, தமிழகத்தில் 2 கோடியே 6 லட்சம் அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, சர்க்கரை, கரும்பு...
Read moreஜனவரி 9ம் தேதி அதிமுக பொதுக்குழு கூடும் என முதல்வர் துணை முதல்வர் அறிவித்துள்ளனர். சென்னை, வரும் ஜனவரி 9-ம் தேதி அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்...
Read moreமின்வாரிய ஊழியர்கள் தேர்வு தொடர்பான அரசாணை திரும்பப் பெறப்படுகிறது என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். சென்னை, தமிழகம் முழுவதும் மின்வாரிய ஊழியர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில்,...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh