மக்கள் நீதி மய்ய கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சி மற்றும் இந்திய ஜனநாயக கட்சிகளுக்கு தலா 40 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை : தமிழகத்தில் வரும் ஏப்ரல்...
Read moreதிண்டுக்கல்லில் வாக்குப்பதிவு எந்திரங்களை 7 சட்டமன்ற தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், நத்தம், பழனி, ஆத்தூர், நிலக்கோட்டை,...
Read moreவிடியலுக்கான திமுகவின் தொலைநோக்கு திட்டங்கள் அனைத்தும் தமிழக முன்னேற்றத்தின் அடித்தளம் என்று மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். சென்னை : தமிழகத்தில் வரும்...
Read moreசட்டமன்ற தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட போவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளதை...
Read moreநீதி மய்யத்தின் தேர்தல் அறிக்கையை திமுக தலைவர் ஸ்டாலின் காப்பி அடித்துவிட்டார் என்று மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சென்னை : திருச்சியில் விடியலின்...
Read moreதிமுக கூட்டணியில் சிபிஎம் கட்சிக்கு 6 தொகுதிகள் என உறுதியாகியுள்ளது. சென்னை : தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 6 ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள...
Read moreஅதிமுக - தேமுதிக கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை தொடர்பாக மாவட்ட செயலாளர்களுடன் விஜயகாந்த் நாளை அவரச ஆலோசனை நடத்த இருக்கிறார். சென்னை : அதிமுகவுடனான கூட்டணியில் தொடர்ந்து...
Read moreதிமுக கூட்டணியில் சி.பி.எம் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. சென்னை : தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 6 ம் தேதி சட்டமன்ற...
Read moreதிமுக - காங்கிரஸ் கூட்டணியில் 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. சென்னை : திமுக – காங்கிரஸ் கூட்டணி தொகுதி பங்கீடு 4 கட்ட பேச்சுவார்த்தை...
Read moreநாம் தமிழர் கட்சியின் சார்பில் 234 தொகுதி வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகப்படுத்தினார். சென்னை : தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல்...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh