முதல்வர் குறித்த எனது பேச்சுக்கு மனம் திறந்து மன்னிப்பு கோருகிறேன் என்று திமுக துணை பொதுச்செயலாளர் ஆ. ராசா தெரிவித்துள்ளார். நீலகிரி : தமிழக சட்டமன்றத் தேர்தல்...
Read moreதனிநபர் தாக்குதல் வேண்டாம், கொள்கை ரீதியாக மோதுங்கள் என்று பாஜக மூத்த தலைவரும், காரைக்குடி வேட்பாளருமான எச். ராஜா தெரிவித்துள்ளார். காரைக்குடி : தமிழக சட்டமன்றத் தேர்தல்...
Read moreதிமுக, அதிமுக கட்சிகள் மாறி மாறி குறை மட்டுமே கூறுகிறார்களே தவிர மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என சமத்துவ மக்கள் கட்சி பொருளாளர் ராதிகா தெரிவித்துள்ளார். விருதுநகர்...
Read moreகன்னியாகுமரிக்கு கிடைத்த மற்றொரு காமராஜர் நமது பொன். ராதாகிருஷ்ணன் என்று நடிகை நமீதா பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். கன்னியாகுமரி : தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடு பிடிக்க...
Read moreபெண்களை தொடர்ந்து இழிவாக பேசினால் திமுகவினரின் நாக்கு சொந்தமாக இருக்காது என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். திருமங்கலம் : தமிழக சட்டமன்றத் தேர்தல் களம்...
Read moreவந்தவாசியில் திமுகவிற்கு ஆதரவாக காடுவெட்டி மகள் பிரச்சாரம் மேற்கொண்ட வாகனத்தை பாமகவினர் மறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வந்தவாசி : தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடு பிடிக்க...
Read moreதாயை பற்றி யார் தவறாக பேசினாலும் அவர்களை கடவுள் தண்டிப்பார் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். திருவொற்றியூர் : தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடு...
Read moreராமேஸ்வரத்தில் மக்களை கவர உதயசூரியன் சின்னத்தில் மதிமுக தொண்டர்கள் 6 மணி நேரம் கடலில் மிதந்து பிரச்சாரம் மேற்கொண்டனர். ராமேஸ்வரம் : தமிழக சட்டமன்றத் தேர்தல் களம்...
Read moreஅனல் பறக்கும் தேர்தல் களத்தில் சிதம்பரம் ரகசியம் போல் தன்னிடமும் ஒரு ரகசியம் இருப்பதாக கூறி அனைவரது கவனத்தையும் நடிகை குஷ்பு திசைத்திருப்பியுள்ளார். நடைபெற உள்ள சட்டமன்ற...
Read moreஆ.ராசாவின் பெண்களைப் பற்றிய சர்ச்சை பேச்சை கண்டிக்காமல் திமுக வேட்பாளர் எழிலன் சிரித்து ரசித்த நிகழ்வு நடந்துள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது....
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh