புதிய கட்டுமான திட்டங்களுக்கு அனுமதி பெற நாளை முதல் இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என டிடிசிபி அறிவித்துள்ளது. இதுகுறித்து, நகர் ஊரமைப்பு துறை (டிடிசிபி)...
Read moreபுதிய மின் இணைப்புக்கான பல்வகை கட்டணமும் ஒரு முனைக்கு ₹9,250 ஆகவும், மும்முனைக்கு ₹9,600 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் வீடுகளுக்கு ஒருமுனை , மும்முனை என இரு...
Read moreசூரியக்கிரகணம் மற்றும் சந்திர கிரகணம் காரணமாக திருப்பதி கோயில் 11 ¼ மணிநேரம் மூடப்பட்டு இருக்கும் என திருமலா, திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தேவஸ்தானம் கூறியிருப்பதாவது:...
Read moreவிவசாயிகள் மத்திய அரசு வழங்கும் கிசான் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி வங்கியில் எளிதில் கடன் பெறலாம். யாரெல்லாம் இந்த கிசான் கார்டை வாங்க முடியும்? ரிசர்வ் வங்கி...
Read moreதரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்ற விவசாயிகள் ‘உழவன் செயலி’ மூலம் விண்ணப்பிக்கலாம் என்று கடலூர் வேளாண் இணை இயக்குநர் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்...
Read moreகுழந்தை பிறந்தவுடன் இறந்துவிட்டால் பெண் ஊழியர்களுக்கு 60 நாட்கள் சிறப்பு விடுப்பு வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கான விடுப்பு விதிமுறைகள் தொடர்பான...
Read moreரேஷன் கடைகளில் கூகுள் பே, பேடிஎம் போன்ற செயலிகள் மூலம் பணப்பரிவர்த்தனை செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. ரேஷன் கடைகளில் யுபிஐ (UPI) வசதியை பயன்படுத்தி பணம் செலுத்தும்...
Read moreதொழிலாளர் வருங்கால வைப்பநிதி நிறுவனத்தின் (EPFO)தொழிலாளர் பென்சன் திட்டம் 1995ம் ஆண்டு நவம்பர் 16ம் தேதி தொடங்கப்பட்டது. இத்திட்டத்தில் ஓய்வூதியதாரர் இறந்து விட்டால் கணவன்/மனைவி, பிள்ளைகளுக்கும் பென்சன்...
Read moreஇறப்பு காப்பீட்டு தொகை வழங்க மறுத்த ஸ்ரீராம் லைப் இன்சூரன்ஸ் காப்பீட்டு நிறுவனம் ₹19 லட்சத்து ₹47 ஆயிரம் காப்பீடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி உத்தரவை...
Read moreஉச்சநீதிமன்ற வழக்கு விசாரணை இன்று நேரலையாக ஒளிபரப்பப்படவுள்ளது. நீதிமன்ற வழக்கு விசாரணையை பொதுமக்களும் அறிந்து கொள்ளும் வகையில் அவற்றை நேரலையாக ஒளிபரப்ப வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள்,...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh