Wednesday, December 17, 2025
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home உலகம்

மகன் கண் எதிரிலேயே கரடியால் தாக்கப்பட்டு பலியான தாய்..

August 26, 2020
கனடாவில், 9 வயது மகனின் கண் முன்பே, கரடியால் தாக்கப்பட்டு தாய் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கனடாவில் உள்ள சாஸ்கட்சூவான் என்ற பகுதியில் உள்ள மர வீட்டில், ஸ்டெஃப்னி தனது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுவதற்காக வந்துள்ளார். 44 வயதான ஸ்டெஃப்னி ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்துள்ளார்.

சம்பவம் நடந்த அன்று, ஸ்டெஃப்னி தனது தந்தையுடன் ஹூபர்ட் உடன் செயற்கைக்கோள் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்துள்ளார். தண்ணீர் குழாயில் ஏற்பட்டுள்ள பிரச்சனையை தனது கணவர் சரி செய்து கொண்டிருப்பதாக கூறியுள்ளார். பின்பு சிக்னல் சரியாகக் கிடைகாததினால், தனது 9 வயது மகனான எலியிடம், ஆன்டெனாவை எடுத்து வருமாறு சொல்லியிருக்கிறார்.

மாணவரை காலால் உதைத்து அடித்து துன்புறுத்திய ஆசிரியருக்கு நேர்ந்த கதி!!

வகுப்பறைக்குள் ஆசிரியரால் மாணவனுக்கு நடந்த கொடூரம்… மனதை பதற வைக்கும் வீடியோ!

தேசிய நல்லாசிரியர் விருது

இதற்கிடையில், வீட்டுக்குள் ஆன்டெனாவை எடுக்க சென்ற மகனுக்கு, ஏதோ வித்தியாசமான சத்தம் கேட்கவே திரும்பிப் பார்த்தபோது, அங்கே கரடி ஒன்று தன் தாயை தாக்குவதை பார்த்து பயத்தில் திகைத்துப்போய் நின்றிருக்கிறான். என்ன நடக்கிறது என்று சுதாரிப்பதற்குள்ளாகவே, மகன் கண் எதிரிலேயே தாய் உயிரிழந்துள்ளார்.

இதுக்குறித்து ஸ்டெஃப்னியின் தந்தை ஹூபர்ட் தெரிவிக்கையில், தனது மருமகனுக்கு கரடிகளை சமாளிக்க பயிற்சி அளிக்கப்பட்டிருந்ததாகவும், அன்று மிளகு தெளிக்கும் ஸ்ப்ரே வேலை செய்யவில்லை எனவும் தெரிவித்துள்ளார். அதனால் கரடியை ஒரு முறை சுட்டுள்ளார். ஆனாலும் அது சாகவில்லை. எனவே இன்னொரு முறை சுட்டபோது தான் அது இறந்ததாகவும் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்துப் சாஸ்கட்சூவான் போலிசார் விசாரித்து வருகின்றனர்.

இதற்கு முன்பாக 1983-ஆம் ஆண்டு இது போல ஒரு சம்பவம் நடந்ததாகவும், அதன் பின்பு தற்போது தான் இதுபோல ஒரு கரடி தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது என்றும் போலிசார் தெரிவித்துள்ளனர்.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

ஆக்ஸ்போர்டு பல்கலைகழக தடுப்பூசி சென்னையில் 300 பேர்களிடம் பரிசோதனை!!

Next Post

மாஸ்டர் படத்தயாரிப்பாளர் இல்ல திருமணம்… கலந்து கொண்டாரா நடிகர் விஜய்…

Next Post

மாஸ்டர் படத்தயாரிப்பாளர் இல்ல திருமணம்... கலந்து கொண்டாரா நடிகர் விஜய்...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025

புதிய உதயம்; திராவிட வெற்றிக் கழகம்!

November 20, 2025

தூய்மைப்பணியாளர்களுக்கு ஆதரவாக திலகபாமா!

November 20, 2025

மீண்டும் பரப்புரையைத் தொடங்கும் விஜய்!

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version