இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் அபார வெற்றி பெற்ற மகிந்தா ராஜபக்சே, இன்று நான்காவது முறையாக பிரதமராக பதவி ஏற்கிறார். இலங்கை நாடாளுமன்றத்துக்கு கடந்த 5ம் தேதி தேர்தல்...
Read moreபிஜிங்கில் கடந்த ஜூன் 15 ஆம் தேதி கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவம் இந்திய ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தியது.அந்த தாக்குதலில் இந்திய ராணுவத்தினர் 20 பேர்...
Read moreடிரம்ப் மீண்டும் வெற்றி பெற்றால், தங்கள் பிராந்தியத்தில் அச்சுறுத்தல் நீடிக்கும் என்பதால், ஆன்லைனை பயன்படுத்தி, தவறான தகவல்களை சீனா பரப்பி வருகிறது. விரைவில் நடக்கப்போகும் அமெரிக்க அதிபர்...
Read moreகொரோனா தொற்றுப் பரவல் காரணமாக, அமெரிக்கர்கள் வெளிநாடுகளுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்தத் தடையை அமெரிக்கா நீக்கியுள்ளது. கொரோனா என்னும் கொடிய நோய் உலகம்...
Read moreலெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நடந்த வெடிவிபத்திற்கு பொறுப்பேற்று, அந்நாட்டு அரசு ராஜினாமா செய்ய வேண்டும் என மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 4ம் தேதி மாலை பெய்ரூட்...
Read moreஅமெரிக்காவில் டிக்டாக் மற்றும் வீ சாட் ஆகிய இரண்டு செயலிகளுக்கும் தடை விதிக்கப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்...
Read moreஇலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் மற்றும் அதிபர் கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி வெற்றி பெற்றுள்ளது. நேற்று கோத்தபய தேர்தலில் முன்னிலை வகித்த நிலையில்...
Read moreஉலக நாடுகள் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்க தீவிரம் காட்டி வருகின்றன ரஷ்யா மூன்றாம் கட்டத்தையும் இந்தியா முதல் கட்டத்தையும் தாண்டிவிட்டன. இந்த இடத்தில் நாங்களும் சளைத்தவர்கள் அல்ல...
Read moreஅமெரிக்காவின் ஒக்லஹாமாவில் உள்ள டலாலா மற்றும் விங்கானோனுக்கு இடையில் சாலையில் யாராவது புதிய நபர் பயணித்தால் ஒரு அசாதாரணமான பொருள் சாலையோரத்தில் இருப்பதை பார்க்கலாம். நாசாவின் விண்வெளி...
Read more2020ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் முடிவுகளுக்கு அமைய ஐக்கிய தேசியக் கட்சி தனது வரலாற்றில் மிகப் பெரிய பின்னடைவை எதிர்நோக்கி வருவதாக தெரியவருகிறது என்று தென்னிலங்கை தகவல்கள்...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh