Friday, March 6, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home தமிழ்நாடு

இறுதியாண்டு பருவத்தேர்வு தேதி: அமைச்சர் கே. பி அன்பழகன்

August 31, 2020

சென்னை: தமிழகத்தி கல்லூரிகளுக்கான இறுதியாண்டு பருவத்தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்படுமென உயர் கல்வித் துறை அமைச்சர் கே பி அன்பழகன் அறிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு இறுதியில் சீனாவின் ஊஹான் நகரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனவைரஸ் இன்று உலக நாடுகள் எங்கும் பரவி மனித பேரழிவுகளையும் பொருளாதர நெருக்கடிகளையும் ஏற்படுத்தி வருகிறது.

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

தூய்மைப்பணியாளர்களுக்கு ஆதரவாக திலகபாமா!

காஸாவிற்கு ஆதரவாகத் தீர்மானம் – மு.க.ஸ்டாலின்

கொரோனா கால தடுப்பு நடவடிக்கையாக அமெரிக்கா உள்ளிட்ட பல உலக நாடுகளும் ஊரடங்கு உத்தரவை அறிவித்திருந்தன. கொரோனா என்னும் கொடிய வைரஸ் சமூக பரவலாக மாறிவிட கூடாது என்பதற்காகவே இந்த நடவடிக்கைககள் எடுக்கப்பட்டன.

இந்தியாவில் கொரோனவைரஸ் முதன் முதலாக ஜனவரி மாதத்தில் கேரளாவில் கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வாறு ஒரு சிறு புள்ளியாக ஆரம்பித்த இந்த வைரஸ் இன்று சற்றே திரும்பி பார்க்க முடியாத வகையில் நாடெங்கும் பரவி வருகிறது. உச்ச கட்டமாக ஒரே நாளில் இந்தியாவில் 78, 761 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதற்கு முன்னதாக இதே போன்று அமெரிக்காவில் கடந்த ஜூலை மாதம் 17 ம் தேதி ஒரே நாளில் 77,368 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

பல உலக நாடுகளை போலவே இந்தியாவும், கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முதலில் ஊரடங்கு அமல் சட்டத்தை கையில் எடுத்தது. இதன் முதற்கட்டமாக கடந்த மார்ச் 22 ம் தேதி 14 மணி நேர ஊரடங்கு பிரதமர் மூலமாக நாட்டு மக்களுக்கு அறிவிக்கப்பட்டது, பின்பு அது 21 நாட்களாக நீட்டிக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து, ஏப்ரல் 14 ம் தேதி முதல் மே 3 ம் தேதி வரை ஊரடங்கிற்க்கான அமல் சட்டம் கொண்டு வரப்பட்டது. மே மாதம் முழுவதும் நீடிக்கப்பட்ட ஊரடங்கு ஜூன் முதல் பல தளர்வுகளுடன் கூடிய ஊரடங்காக அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு பல தளர்வுகளுடனான ஊரடங்கு நாடு முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்த ஊரடங்கு காலத்தில் மாணவர்களின் கல்வியும் கேள்விக்குறியானது. பல தேர்வுகளும் தள்ளி வைக்கப்பட்டுக்கொண்டிருந்த நிலையில் கல்லூரி இறுதியாண்டு தேர்வுகள் தவிர மற்ற அனைத்து தேர்வுகளும் அரசால் ரத்து செய்யப்பட்டது. இறுதியாண்டு தேர்வுகளும் ரத்து செய்யப்படவேண்டும் என்று பல மாநில அரசுகளும் எதிர்க்கட்சிகளும் கோரிக்கை விடுத்திருந்தன.

இது குறித்து உயர் கல்வித் துறை அமைச்சர் கே. பி அன்பழகன் நேற்று சென்னையில் கூறியது: உச்சநீதிமன்ற உத்தரவை பின்பற்றி தேர்வுகள் நடத்தப்படும். தமிழகத்தில் கல்லூரிகளுக்கான பருவத்தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும். தேர்வுகளை எந்த முறையில் எப்போது நடத்துவது என்பதை அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. மேலும் புதிய கல்வி கொள்கை தொடர்பாக ஆராய ஓரிரு நாளில் உயர் கல்வி துறை செயலாளர் அபூர்வா தலைமையில் குழு அமைக்கப்படும்.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

JEE மற்றும் NEET சம்பந்தமாக உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு மாணவர் ஒருவர் கடிதம்?

Next Post

இரண்டரை கோடி பாதிப்பை கடந்த கொரோனா பாதிப்பு!!!

Next Post
கொரோனா வைரஸ் நோயினால் பலர் உயிரிழந்துவரும் நிலையில், இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 1 கோடியே 14 லட்சத்தை கடந்துள்ளது.

இரண்டரை கோடி பாதிப்பை கடந்த கொரோனா பாதிப்பு!!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version