Monday, March 2, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home செய்திகள்

கனமழை: 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் முக்கிய உத்தரவு!

October 18, 2021

மழை காரணமாகப் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உதவிகளைத் தாமதமின்றி வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மற்றும் வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாகத் தமிழகத்தின் தென் மாவட்டங்களில், மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

திமுக ஆட்சி உயர்கல்வியின் பொற்காலமாக மாற வேண்டும் துணைவேந்தர்கள் மாநாட்டில் ஸ்டாலின் பேச்சு

முதலமைச்சர் ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

அய்யா ஸ்டாலின் அய்யா!  இந்த பச்சக்குழந்தைய பாருங்கைய்யா!

இதன் காரணமாகக் கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் உள்ள அணைக்கட்டுகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

பாபநாசம் அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் காலை 8 மணி அளவில் 108.30 அடியாக இருந்தது. ஆனால் தொடர் மழை மற்றும் நீர்வரத்து காரணமாக நேற்று அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 131.30 அடியாக உயர்ந்தது. அதுபோன்று சேர்வலாறு அணையின் நீர்மட்டம் நேற்று 142.90/156 அடியாக உயர்ந்துள்ளது.

118 அடி முழு கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 74 அடியாக உயர்ந்துள்ளது.

அதுபோன்று தென்காசி மாவட்டத்திலுள்ள ராமநதி உள்ளிட்ட அணைகளின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது.

அணைகள் நிரம்பி வருவதால் தாமிரபரணி ஆற்றில் நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு அவர்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கனமழையால் மாவட்டமே வெள்ளக்காடாகக் காட்சி அளிக்கிறது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் உயர்ந்துள்ளது. களியல் உள்ளிட்ட குமரி மலை கிராமங்களில் மழை வெள்ளம் காரணமாகச் சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

குமரி மாவட்டத்தில் மழையின் காரணமாக, களியல், பேச்சிப்பாறை, மழபாடி தீக்குறிச்சி, மங்காடு சிதறால் உள்பட 23 கிராமங்களில் மழை நீர் சூழ்ந்து மக்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில் தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உட்பட மழை அதிகமாகப் பெய்து வரும் நீலகிரி, நாமக்கல் ஆகிய மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் நேற்று முதலமைச்சர் ஆய்வுக் கூட்டம் நடத்தினார்.

அதில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உதவிகளைத் தாமதமின்றி வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

பாதுகாப்பு முகாம்களில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்கவும், குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் பொதுமக்களுக்குத் தேவைப்படும் பால், ரொட்டி, உணவு, மருந்துகள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்திடவும், மழைக்காலங்களில் தொற்று வியாதிகள் / டெங்கு போன்றவை பரவாமல் இருக்கவும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மூலம் தகுந்த நடவடிக்கை எடுக்கவும் முதலமைச்சர் மு. க ஸ்டாலின் அறிவுரை வழங்கினார்.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

ரூ.100-ஐ கடந்த டீசல் விலை: கேக் வெட்டி துக்கம் அனுசரித்த லாரி உரிமையாளர் சங்கத்தினர்…

Next Post

கீர்த்தி சுரேஷிற்கு நிச்சயதார்த்தம்? அண்ணாத்த மூன்றாவது பாடலின் ட்விஸ்ட் இதுதான்!!

Next Post

கீர்த்தி சுரேஷிற்கு நிச்சயதார்த்தம்? அண்ணாத்த மூன்றாவது பாடலின் ட்விஸ்ட் இதுதான்!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version