daniel

daniel

தமிழ்நாடு அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்

இடஒதுக்கீட்டால் சமூகங்களுக்குக் கிடைத்த பிரதிநிதித்துவம் குறித்து வெள்ளை அறிக்கை வேண்டும் என தமிழக அரசை பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள...

கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் கல்வி உதவித் தொகைப் பெற வரும் 30ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக...

பாரம்பரிய முறையில் உருவாக்கப்பட்ட பாய்மரக் கப்பல்

பாரம்பரிய முறைப்படி பலகைகளால் இணைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ள பாய்மரக்கப்பல் நாளை (21.05.2025) இந்திய கடற்படையுடன் இணைக்கப்படவுள்ளதாக மத்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய பாதுகாப்பு அமைச்சகம்...

நீட் ஒழிக்க நடவடிக்கை தேவை – ராமதாஸ்

நீட் தேர்வு காரணமாக நடப்பாண்டில் ஆறு பேர் உயிரிழந்துள்ள நிலையில், நீட் தேர்வு தொடர்பாக நாடகமாடாமல் அதனை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக...

பிளே ஆஃப் சுற்றை இழந்த லக்னோ அணி

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ஹைதராபாத் அணியிடம் தோல்வியடைந்த லக்னோ அணி பிளே ஆஃப் சுற்றிற்கு தகுதி பெறாமல் வெளியேறியது. ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் 61வது...

மாஞ்சோலை விவகாரம்!

மீண்டும் விளக்கம் கேட்கும் தேசிய மனித உரிமை ஆணையம்! மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்த அடிப்படை வசதிகள் குறித்து விளக்கமளிக்க தலைமைச் செயலாளருக்கு தேசிய மனித உரிமை...

சிந்தூர் மன உறுதியின் அடையாளம்

ஆபரேஷன் சிந்தூர் வெறும் ராணுவ நடவடிக்கை மட்டுமல்ல - இந்தியாவின் அரசியல், சமூக, உத்திசார் மன உறுதியின் அடையாளம் என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்...

ராணுவத்தினருக்கு மரியாதை!

திமுக தலைமையில் இந்திய ராணுவத்திற்கு ஆதரவு தரும் பேரணி சென்னையில் நடைபெற்றது. சென்னை டிஜிபி அலுவலகத்தில் இருந்து தீவுத்திடல் வரை இந்தப் பேரணியானது நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...

பிரதமர் தலைமையில் ஆலோசனை

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய ராணுவம் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளின் 9 இடங்களில் தாக்குதல் நடத்தியது....

தாக்குதலைத் தொடங்கிய இந்தியா – Operation sindoor

பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 26 பேர் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தியா இதற்குப் பதிலடி கொடுக்க வேண்டும்...

Page 25 of 32 1 24 25 26 32

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.