வரும் 14ஆம் தேதி அமைச்சரவை கூட்டம்
தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 14ஆம் தேதி நடைபெற உள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 11...
தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 14ஆம் தேதி நடைபெற உள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 11...
ஆணவக் கொலைகளை தடுக்க தனிச் சட்டம் இயற்ற வலியுறுத்தி, ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் நாளை (ஆகஸ்ட் 6 ஆம் தேதி) உண்ணாவிரதப் போராட்டம் நடத்த காங்கிரஸ் எஸ்.சி.,...
வைகோ சாதிய கண்ணோட்டத்தில் நடப்பதாக, மல்லை சத்யா விஷ பிரசாரம் செய்வதாக மதிமுக எம்எல்ஏ சதன் திருமலைக்குமார் குற்றச்சாட்டியுள்ளார். வாசுதேவநல்லூர் மதிமுக சட்டமன்ற உறுப்பினர் சென்னை எழும்பூரில்...
தொலைத்தொடர்பு பணிகளுக்காக சாலைகளை தோண்டும் போது குடிநீர் வாரிய அதிகாரிகள் இடமும் அனுமதி பெற வேண்டும் என துணை மேயர் மகேஸ்குமார் தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி மாமன்ற...
சமூகநீதி தவழும் தமிழ் மண்ணில் நடைபெறும் ஆணவப் படுகொலையைத் தடுக்க தனிச்சட்டம் இயற்ற வலியுறுத்தி காந்திய வழியில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி...
பாஜக மாநில நிர்வாகிகள் அறிவிப்பு, குஷ்பு உள்ளிட்ட 14 பேர் துணைத் தலைவர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தமிழக பாஜக மாநில நிர்வாகிகள் பட்டியலை மாநில தலைவர் நயினார்...
தமது பெயரில் உள்ள மிளகாய்ப்பொடி என்ற அடைமொழியை நீக்குமாறு புழல் சிறை நிர்வாகத்திற்கு உத்தரவிடக்கோரி பிரபல ரவுடி மிளகாய்ப்பொடி வெங்கடேசன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்...
மெட்ரோ இரயில்கள் மற்றும் நிலையங்களில் மெல்லக்கூடிய புகையிலை பொருட்களைப் பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மெட்ரோ ரயில் மற்றும் ரயில்...
தூத்துக்குடியில் முழுவீச்சில் தயாராகி உள்ள கார் உற்பத்தி ஆலையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வரும் ஆகஸ்ட் 4ம் தேதி தூத்துக்குடிக்கு நேரில் சென்று திறந்து வைக்க உள்ளார்....
ஆகஸ்ட் மாதம் 26 ஆம் தேதி பிரதமர் மோடி மீண்டும் தமிழ்நாடு வருகை தர உள்ளார். கடந்த 26 ஆம் தேதி தூத்துக்குடி மற்றும் கங்கைகொண்ட சோழபுரம்...
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh