மகிழ்வுடன் வாழ வேண்டும் – முதலமைச்சர் வாழ்த்து
பகவத் கீதைப் போதனைகளை பின்பற்றி மகிழ்வுடன் வாழ வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி மக்களுக்கு கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் ஆகஸ்ட் 11ந்...
பகவத் கீதைப் போதனைகளை பின்பற்றி மகிழ்வுடன் வாழ வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி மக்களுக்கு கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் ஆகஸ்ட் 11ந்...
கொரோனா பாதிப்பு உயர்வுக்கான காரணத்தை இந்திய மருத்துவ கவுன்சில் ஆய்வு செய்ய வேண்டும் என்றும், தீவிரமான விழிப்புணர்வு பிரசாரத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக,...
ராஜஸ்தானின் மாநிலம் ஜோத்பூர் மாவட்டத்தில் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்குக் குடிபெயர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர்...
டிக் டாக் மற்றும் வீ சாட் செயலிகளுக்கு அமெரிக்கா தடை விதித்ததையடுத்து, அமெரிக்காவின் டிக் டாக் தடை முடிவிற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. டிக் டாக்கை செயலியை...
திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர், அங்கிருந்து தப்பி 3 கி.மீ. தூரம் நடந்தே சென்றபோது மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். திருவண்ணாமலை, சேரியந்தல் கிராமத்தை சேர்ந்த 40...
மூணாறு அருகே பெட்டிமுடியில் நடந்த கோர நிலச்சரிவில் சிக்கி பலர் உயிரிழந்த நிலையில், அங்கு வசிக்கும் நாய் தன்னை வளர்த்தவர்களை காணாமல், கடந்த 3 நாட்களாக தேடி...
நீலகிரி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்...
ஜம்மு காஷ்மீரில் தொடர்ந்து வரும் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு, இன்று மேலும் ஒரு பா.ஜ.க. மாவட்ட தலைவர் உயிரிழந்துள்ளார். ஜம்மு காஷ்மீர், புத்காம் மாவட்டத்தைச் சேர்ந்த பா.ஜ.க. மாவட்ட...
குளித்தலை தொகுதியைச் சேர்ந்த திமுக எம்.எல்.ஏ. ராமருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறார். தமிழகத்தில், கொரோனா பரவலைத் தடுக்க...
கட்டிட மேற்பார்வையாளர் பதவிகளுக்கு, பணியிடங்களை நிரப்புவதற்கான ஆணையை உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ளது. தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள், இந்த மாதம்(ஆகஸ்ட்) 29-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும். நிர்வாகம் : உச்ச நீதிமன்றம்...
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh