2021-ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை இந்தியாவில்!
2021-ஆம் ஆண்டிற்கான 20 ஓவர் உலகக்கோப்பை போட்டியை இந்தியாவில் நடத்த ஐ.சி.சி. கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இந்த ஆண்டிற்கான 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை...
2021-ஆம் ஆண்டிற்கான 20 ஓவர் உலகக்கோப்பை போட்டியை இந்தியாவில் நடத்த ஐ.சி.சி. கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இந்த ஆண்டிற்கான 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை...
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 2.85 லட்சத்தை கடந்துள்ளது என்றும், பலி எண்ணிக்கை 4,690 ஆக அதிகரித்துள்ளது என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் நேற்று புதிதாக 5,880 பேர்...
நான் பதவிகளுக்காக தி.மு.க.விற்கு வந்தவன் அல்ல என்று துரைமுருகன் காட்டமாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, ஏதோ எனக்கு பொதுச்செயலாளர்...
கொரோனாவில் இருந்து மக்களை காப்பாற்றவே ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும், மக்களை துன்புறுத்துவதற்காக விதிக்கப்படவில்லை என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நெல்லை...
கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள முன்களப் பணியாளர்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட...
தமிழகத்தில் ஆறாவது முறையாக தி.மு.க.வை அரியணையில் ஏற்ற சூளுரைப்போம் என்று தொண்டர்கள் மத்தியில் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள்...
தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கான 25 சதவீத இட ஒதுக்கீட்டிற்கான நடவடிக்கையை உடனே தொடங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக, தமிழக காங்கிரஸ்...
இ-பாஸ் முறையை ரத்து செய்துவிட்டு கட்டுப்பாடுகளுடன் பொதுப்போக்குவரத்தை தொடங்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் இன்று வெளியிட்ட அறிக்கையில்...
திருவள்ளுவர் விருதிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழுக்கும், தமிழ் வளர்ச்சிக்கும் பாடுபடும் தமிழறிஞர்களையும், தமிழுக்குத்...
பஞ்சாபில் விஷசாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை தற்போது 121 ஆக உயர்ந்துள்ளது. 2 லட்சம் ரூபாய் என்று அறிவிக்கப்பட்டிருந்த இழப்பீட்டு தொகையானது 5 லட்சம் ரூபாயாக உயர்த்தி...
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh