Mirudhula

Mirudhula

செப்டம்பரில் மீண்டும் பள்ளிகள் திறப்பு

சீன நகரான வூஹானில் பள்ளிகள் வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் மீண்டும் திறக்கப்படுகின்றன. சீனாவின் வூஹான் நகரத்தில் கடந்த ஆண்டு இறுதியில் முதன் முதலாக கொரோனாவைரஸ்...

தமிழகத்தில் தளர்வுகள் இல்லா ஊரடங்கு

தமிழகத்தில் இன்று தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஒவ்வொரு...

இசை உலகின் இதயம்: மைக்கேல் ஜாக்சன்

இசை உலகின் ஜாம்பவானாக வாழ்ந்த, இசை ரசிகர்களின் நெஞ்சில் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் மைகேல் ஜாக்சன் பிறந்த தினம் இன்று. ஆப்ரிக்க அமெரிக்க பாப் இசைப்பாடகர், நடன...

24 மணி நேரத்தில் 1021 பேர் உயிரிழப்பு: கொரோனாவின் கோர தாண்டவம்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 1021 ஆகும். சீனாவின் ஊஹான் மாகாணத்தில் கடந்த ஆண்டு இறுதியில் தொடங்கிய கொரோனா என்னும் கொடிய...

ஓய்வறியா நாயகனின் இறுதிப்பயணம்: H.வசந்தகுமார்

பிரபல தொழிலதிபரும், கன்னியாகுமரி மாவட்டத்தின் காங்கிரஸ் எம் பி யான வசந்தகுமார் நேற்று மாலை சென்னை தனியார் மருத்துவமனையில் அகால மரணமடைந்தார். தமிழக காங்கிரஸின் கட்சி தலைவராகவும்,...

நட்சத்திரங்களின் வீட்டின் புதுவரவுகள்……

இந்திய கிரிக்கெட் வீரர் விராட்கோலியும் அவரது மனைவி அனுஷ்கா ஷர்மாவும் இன்று சமூக வலைத்தளத்தில் தங்கள் முதல் குழந்தையின் வரவை பற்றி அறிவித்திருந்தார்கள். நட்சத்திரங்கள் ஊரடங்கு காலத்திலும்...

டிக் டாக் நிறுவனத்தின் தலைமை நிறுவன அதிகாரி திடீர் ராஜினாமா

இந்தியாவை தொடர்ந்து அமெரிக்காவிலும் அடுத்த 90 நாட்களில் டிக் டாக் செயலி தடை செய்யப்படும் என அறிவித்திருந்த நிலையில், டிக் டாக் நிறுவனத்தின் தலைமை நிறுவன அதிகாரி...

கொரோனா வைரஸ்: தமிழகத்திற்கு இரண்டாவது இடம்

85 சதவீதம் மீட்பு விகிதத்ததோடு டெல்லியை (90%) அடுத்து தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. உலகமே கொரோனாவைக் கண்டு அஞ்சும் வேளையில் அதிலிருந்து மீள்பவர்களின் எண்ணிக்கை சற்றே...

மீண்டும் திறக்கப்படுகிறதா கோயம்பேடு மார்க்கெட்?

CMDA அதிகாரிகள் நேற்று கோயம்பேடு மார்க்கெட்டில் நேரில் ஆய்வு நடத்தியதால் மார்க்கெட் மீண்டும் திறக்கப்படுமா என்ற எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஆசியாவின் மிகப்பெரிய சந்தையான...

தமிழகத்தில் இன்று புதிதாக 5,951 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் இன்று புதிதாக 5,951 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,91,303 ஆக எட்டியுள்ளது. இன்று...

Page 15 of 16 1 14 15 16

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.