கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுன.. முன்னாள் தலைமைச் செயலாளரை வச்சி செஞ்ச திமுக!
திமுக எம்.பிக்களை அவமதிப்பு செய்த புகாரில் தமிழக முன்னாள் தலைமை செயலாளர் சண்முகம் இன்று டெல்லியில் நாடாளுமன்ற உரிமை குழு தலைவர் சுனில் குமார் சிங் முன்னிலையில்...
திமுக எம்.பிக்களை அவமதிப்பு செய்த புகாரில் தமிழக முன்னாள் தலைமை செயலாளர் சண்முகம் இன்று டெல்லியில் நாடாளுமன்ற உரிமை குழு தலைவர் சுனில் குமார் சிங் முன்னிலையில்...
ஹரியானாவின் சோனிப்பேட்டில் அமைந்துள்ள பள்ளியின் மேல் கூரை இடிந்து விழுந்ததில் 25 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். ஹரியானாவின் சோனிப்பேட்டில் உள்ள பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 25 மாணவர்கள்...
சென்னை தாம்பரம் ரயில்நிலையம் அருகே கல்லூரி மாணவி ஒருவர் பட்டப்பகலில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் ஸ்வேதா என்ற கல்லூரி...
தலைநகர் டெல்லியின் எல்லையில் விவசாயிகள், 3 விவசாய சட்டங்களையும் திரும்ப பெறக்கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்றுடன் அந்த போராட்டம் 300வது நாளை எட்டியுள்ளது. இந்நிலையில் உரிமைகள்...
ஜிஎஸ்டி கூட்டத்தை புறக்கணித்தது தொடர்பாக திமுக எம்பி டி.கே.எஸ். இளங்கோவன் கருத்து தெரிவித்துள்ள நிலையில், தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடுமையாக விமர்சித்துள்ள சம்பவம் அறிவாலய வட்டாரத்தில்...
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நேர்மையாக நடைபெறுமா என பொதுமக்களுக்கு ஐயம் எழுந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி...
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் Assistant Public Prosecutor பணிக்கு காலிப்பணியிட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் Assistant Public Prosecutor பணிக்கு காலிப்பணியிடங்கள்...
பிஎம் – கேர்ஸ் நிதி (PM – CARES) என்பது இந்திய அரசின் நிதி அல்ல என்று பிரதமர் அலுவலகம், டெல்லி உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....
தல அஜித்குமாரின் ’வலிமை’ திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் இன்று மாலை வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ’நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு மீண்டும் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர்...
மாசு கட்டுப்பாடு வாரிய தலைவர் வெங்கடாசலத்தின் அலுவலகம் மற்றும் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். ஒய்வு பெற்ற வனத்துறை அதிகாரியான வெங்கடாசலம் 2019ம் ஆண்டிலிருந்து...
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh