தனியார் மருத்துவமனைகளுக்கு ஆப்பு… சற்று முன் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு என்ன தெரியுமா?
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய படுக்கை கிடைக்காமல் மக்கள் திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது....













