mukesh

mukesh

கோவிட்ஷீல்டூ தடுப்பூசியின் விலையை குறைத்த சீரம் நிறுவனம்… எவ்வளவு தெரியுமா ?

கோவிட்ஷீல்டூ தடுப்பூசியின் விலையை சீரம் நிறுவனம் குறைத்துள்ளது. வருகின்ற மே 1 ம் தேதி முதல் நாடுமுழுவதும் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாம் என்றும்,...

பெங்களூரில் கொரோனா பாதித்த 3 ஆயிரம் தலைமறைவு : அச்சத்தில் பொதுமக்கள்

பெங்களூரில் கொரோனா பாதித்த 3 ஆயிரம் தலைமறைவாக உள்ளதாக கர்நாடக அமைச்சர் அசோகா தெரிவித்துள்ளார். இந்தியாவில் ஒரேநாளில் இந்த கொடூர கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3...

மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தேர்தல்… பலத்த பாதுகாப்புடன் 35 தொகுதிகளில் வாக்குப்பதிவு

மேற்கு வங்காளத்தில் 35 தொகுதிகளுக்கான 8 ம் மற்றும் இறுதிகட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மேற்கு வங்கத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் 294 தொகுதிகளுக்கான சட்டமன்ற...

இன்றைய ராசிபலன் 29.04.2021!!!

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள்.. இன்று வியாழன் கிழமை தேதி 29.04.2021, நல்ல நேரம் :காலை 10.30 -11.30, மாலை 12.30...

2 வது தவணை தடுப்பூசியை எங்கு வேண்டுமானாலும் செலுத்தி கொள்ளலாம் : அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் 2 வது தவணை தடுப்பூசியை எங்கு வேண்டுமானாலும் செலுத்தி கொள்ளலாம் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை...

இந்தியாவிற்கு உதவிக்கரம் நீட்டிய பிரெட்லீ… இந்தியா என் மற்றொரு தாய் வீடு..

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட்லீ கொரோனா தடுப்பு மருத்துவ சிகிச்சைக்கு ரூ. 40 லட்சம் வழங்கியுள்ளார். இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் மருத்துவமனைகளில் இட...

ஹரித்வார் கும்பமேளா நிறைவடைவு : உத்தரகாண்ட் மாநிலத்தில் இன்று முதல் முழு ஊரடங்கு

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஹரித்வார் கும்பமேளா முடிவடைந்ததால் அங்கு இன்று முதல் முழு ஊரடங்கு பிறப்பிக்க அதிக வாய்ப்பு உள்ளது. நாடுமுழுவதும் கொரோனா அதிதீவிரமாக பரவி வருவதால் ஒரு...

இன்னும் ஒரு மாதத்திற்குள் 44 ஆக்சிஜன் ஆலைகள் அமைக்கப்படும் : டெல்லி முதல்வர் உறுதி

டெல்லியில் இன்னும் ஒரு மாதத்திற்குள் 44 ஆக்சிஜன் ஆலைகள் அமைக்கப்படும் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் மருத்துவமனைகளில் இட பற்றாக்குறை,...

18 வயதிற்கு மேற்பட்டோருக்கான கொரோனா தடுப்பூசி : இன்று முதல் முன்பதிவு தொடக்கம்

18 வயதிற்கு மேற்பட்டோருக்கான கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கான முன்பதிவு இன்று முதல் நாடுமுழுவதும் தொடங்குகிறது. வருகின்ற மே 1 ம் தேதி முதல் நாடுமுழுவதும் 18 வயதிற்கு...

கொரோனா பயத்தால் ஆம்புலன்ஸில் ஏற்ற மறுத்த ஊழியர்கள்… நண்பரின் பைக்கில் அழைத்துச்சென்று தாயை காப்பற்ற முடியாமல் போன சோகம்…

உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்த பெண்ணை ஆம்புலன்ஸில் ஊழியர்கள் ஏற்ற மறுத்ததால் அந்த பெண் உயிரிழந்த சோகம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டம் கில்லோய் கிராமத்தை...

Page 147 of 320 1 146 147 148 320

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.