mukesh

mukesh

ஒரே இரவில் காணாமல் போன 320 டோஸ் கோவாக்சின் மருந்துகள்…. அதிர்ச்சியில் ஜெய்ப்பூர் அரசு மருத்துவமனை நிர்வாகம்..

ஜெய்ப்பூர் அரசு மருத்துவமனையில் இருந்து 320 டோஸ் கோவாக்சின் மருந்துகள் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடுமுழுவதும் கொரோனா அதிதீவிரமாக பரவி வருவதால் ஒரு சில மாநிலங்களில்...

48 மணி நேரத்தில் 1000 நபர்களை தாக்கிய கொரோனா.. இருந்தும் தொடர்கிறது ஹரித்வார் கும்பமேளா..

ஹரித்வார் கும்பமேளாவில் 48 மணிநேரத்தில் 1000 நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடுமுழுவதும் கொரோனா அதிதீவிரமாக பரவி வருவதால் ஒரு சில மாநிலங்களில் முழு ஊரடங்கு...

ஆந்திராவில் வினோத கோவில் திருவிழா… வறட்டியால் ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்ட வழிபாடு..

ஆந்திர மாநிலம் கார்னுல் மாவட்ட கோவில் திருவிழா ஒன்றில் வறட்டியால் ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டு வழிபாடு செய்யும் நிகழ்வு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் கார்னுல் மாவட்டம்...

தமிழகத்தில் 12 ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தள்ளிவைக்கப்படுமா ? கல்வித்துறை அதிகாரிகள் இன்று ஆலோசனை..

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் 12ம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைப்பது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் இன்று ஆலோசனையில் ஈடுபடுகின்றனர். தமிழகம் முழுவதும் கொரோனா பரவலின் தாக்கம் மின்னல்...

இன்றைய ராசிபலன் 15.04.2021!!!

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள்.. இன்று வியாழன் கிழமை தேதி 15.04.2021, நல்ல நேரம் :காலை 10.30-11.30, மாலை 12.30- 1.30,...

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஏறுமுகமாக உள்ளது : சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஏறுமுகமாக உள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை : தமிழகத்தில் கொரோனா தொற்றால் இதுவரை 9 லட்சத்து 40 ஆயிரத்து 145...

வாக்கு எந்திரத்தில் கோளாறு என்று சொல்லுபவர்களுக்கே கோளாறு : பொன். ராதாகிருஷ்ணன்

வாக்கு எந்திரத்தில் கோளாறு என்று சொல்லுபவர்களுக்கே கோளாறு உள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் கடந்த 6 ம் தேதி 234...

இந்தியாவில் முழு பொதுமுடக்கம் அமல் படுத்தப்படாது.. உறுதியளித்த நிர்மலா சீதாராமன்..

இந்தியாவில் கொரோனா தொற்று வேகமெடுத்து வரும் நிலையில் முழு பொதுமுடக்கம் அமல் படுத்தப்படாது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். நாடுமுழுவதும் கொரோனா அதிதீவிரமாக பரவி வருவதால்...

இந்தியாவில் முழு பொதுமுடக்கம் அமல் படுத்தப்படாது.. உறுதியளித்த நிர்மலா சீதாராமன்..

இந்தியாவில் கொரோனா தொற்று வேகமெடுத்து வரும் நிலையில் முழு பொதுமுடக்கம் அமல் படுத்தப்படாது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். நாடுமுழுவதும் கொரோனா அதிதீவிரமாக பரவி வருவதால்...

வாக்கு எண்ணும் மையத்திற்குள் அதிரடியாய் நுழைந்த வாகனங்கள்.. பதறிப்போன திமுகவினர்..

கோவையில் வாக்கு எண்ணும் மையத்திற்குள் தீடிரென வாகனங்கள் நுழைந்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. கோவையில் நடைபெற்ற 10 சட்டமன்ற தொகுதிகளுக்கு பதிவான வாக்குகள் அனைத்தும்...

Page 157 of 320 1 156 157 158 320

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.