அவதூறு பரப்பும் பதிவுகளை நீக்க தவறினால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் : ட்விட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு எச்சரிக்கை
டெல்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டம் குறித்து மத்திய அரசின் மீது அவதூறு பரப்பும் பதிவுகளை நீக்க தவறினால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ட்விட்டர் நிறுவனத்திற்கு மத்திய...













