நிவர் புயலால் பெரிய சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை :முதல்வர் எடப்பாடி பழனிசாமி
தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பலனாய் நிவர் புயலினால் பெரிய சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை: சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று...













