mukesh

mukesh

மும்பை இந்தியன்ஸ் கடைசி நேரத்தில் ரன் வேட்டை:ராஜஸ்தான் அணிக்கு 194 ரன்கள் இலக்கு

சூர்ய குமார் அதிரடியால் மும்பை இந்தியன்ஸ் அணி ராஜஸ்தான் அணிக்கு 194 ரன்கள் இலக்காக வழங்கியது. அபு தாபியில் நடக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான இன்றைய...

மும்பை இந்தியன்ஸ் டாஸ் வெற்றி:பேட்டிங் தேர்வு

மும்பை இந்தியன்ஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது. அபு தாபியில் நடக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான இன்றைய ஐ.பி.எல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் டாஸ்...

உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேவையான நிதியை உடனே ஒதுக்க வேண்டும்- ராமதாஸ் வலியுறுத்தல்

உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேவையான நிதியை உடனே ஒதுக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். சென்னை: உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேவையான நிதியை உடனே ஒதுக்க...

துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக ஒட்டப்பட்ட போஸ்டர்கள் : தொடரும் பரபரப்பு

நாளை அ.தி.மு.க.வின் முதலமைச்சர் வேட்பாளர் அறிவிப்பு உள்ள நிலையில் காஞ்சிபுரத்தில் துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது. காஞ்சிபுரம்:...

அ.தி.மு.கவின் அவைத் தலைவர் பதவியில் நானே நீடிப்பேன்-மதுசூதனன் விளக்கம்

அ.தி.மு.கவின் அவைத் தலைவர் பதவியில் நானே நீடிப்பேன், அதில் எந்த மாற்றமும் இல்லை என்று மதுசூதனன் விளக்கம் அளித்துள்ளார். அ.தி.மு.கவின் அவைத் தலைவர் பதவியில் நானே நீடிப்பேன்,...

இந்த மிரட்டுற வேல எல்லாம் என்கிட்ட வேணாம்… செஞ்சுருவேன்… உதயநிதிக்கு வந்த நேரடி மிரட்டல்…!

திமுகவில் மு.க.ஸ்டாலின் அலங்கரித்து வந்த இளைஞரணி செயலாளர் பதவியை தற்போது அவருடைய மகன் உதயநிதி ஸடாலின் வகித்து வருகிறார். இதற்கு முன்னதாக மாவட்ட செயலாளர்கள் நியமனம் உள்ளிட்ட...

அ.தி.மு.க சிதறப்போகிறதா? – ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்

‘நந்தவனத்தில் ஒரு ஆண்டி அவன் நாலாறு மாதமாய் குயவனை வேண்டி கொண்டு வந்தான் ஒரு தோண்டி அதைக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி’ என காடுவெளி சித்தர் பாடல்...

ரபாடாவிடம் சிதறிய பெங்களூர் : டெல்லி அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி

ரபாடாவின் துல்லியமான பந்து வீச்சால் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றது. துபாய்: டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு...

தமிழகத்திற்கான ஜி.எஸ்.டி. நிலுவை 4,321 கோடியை ஒரே தவணையாக வழங்க வேண்டும்: அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தல்

தமிழகத்திற்கான ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகை ரூபாய் 4,321 கோடியை ஒரே தவணையாக வழங்க வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் மத்திய நிதியமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளார். சென்னை: மத்திய நிதியமைச்சர்...

தமிழகத்தில் கொரோனா பலி 9,846 ஆக உயர்வு:சுகாதாரத்துறை அறிவிப்பு

தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 9,846ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. சென்னை: பலி எண்ணிக்கை : தமிழகத்தில் இன்று 5,395 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது....

Page 292 of 320 1 291 292 293 320

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.