இடைநீக்கம் செய்யப்பட்ட 8 எம்.பி.க்கள் வெளியேற மறுப்பு – மாநிலங்களவை 4 முறை ஒத்திவைப்பு
இடைநீக்கம் செய்யப்பட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெளியேற மறுத்து தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவையில் இன்று மட்டும் 4 முறை ஒத்திவைக்கப்பட்டது. புதுடெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மத்திய...













