mukesh

mukesh

தேசிய பாதுகாப்பு குறித்து விவாதிக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் சிவசேனா கட்சி நோட்டீஸ்

தேசிய பாதுகாப்பு குறித்து விவாதிக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் சிவசேனா கட்சி எம்.பி சஞ்சய் ராவத் நோட்டீஸ் கொடுத்துள்ளார். புதுடெல்லி: ஜவகர்லால் நேரு போர்ட் ட்ரஸ்ட் துறைமுகங்களை...

ஆசிரியர் திறனுக்கான புதிய தேசிய பாடத்திட்டம் கட்டமைக்கப்படும் – மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்

ஆசிரியர் திறனுக்கான புதிய தேசிய பாடத்திட்டம் கட்டமைக்கப்படும் என்று மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். புதுடெல்லி: 1986-ல் உருவாக்கப்பட்ட தேசிய கல்வி கொள்கை நாடுமுழுவதும்...

தமிழக அரசு பருவமழை காலங்களில் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ன – கமல்ஹாசன் கேள்வி

தமிழக அரசு பருவமழை காலங்களில் டெங்கு போன்றவை பரவாமல் இருக்க என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளது என்று கமல்ஹாசன் கேள்வி எழுப்பி உள்ளார். சென்னை: மக்கள் நீதி...

டெல்லி ஜவஹர்லால் பல்கலை.முன்னாள் மாணவரை உடனே விடுதலை செய்ய வேண்டும் – பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா

டெல்லி ஜவஹர்லால் பல்கலை.முன்னாள் மாணவர் தலைவர் உமர் காலித்தை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று மனித நேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா...

அறிஞர் அண்ணா கொண்டுவந்த இரு மொழிக் கொள்கைக்கு ஆபத்து – மு.க.ஸ்டாலின்

அறிஞர் அண்ணா நிறைவேற்றிய இரு மொழிக் கொள்கை மற்றும் மாநில சுயாட்சி தீர்மானங்களுக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டுள்ளது என சட்டசபையில் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை: தமிழக சட்டப்பேரவையில்...

Happy couple in love making selfie photo cartoon vector Illustration on a white background

அமெரிக்காவில் நீர்வீழ்ச்சி அருகே வருங்கால கணவருடன் செல்பி எடுத்தபோது தவறி விழுந்து பலியான ஆந்திர இளம்பெண்

அமெரிக்காவில் நீர்வீழ்ச்சி ஒன்றின் அருகே நின்று செல்பி எடுக்கும் போது தவறி விழுந்து ஆந்திராவைச் சேர்ந்த இளம் பெண் உயிரிழந்தார். கிருஷ்ணா மாவட்டத்தின் குட்லவலெருவைச் (Gudlavaleru) சேர்ந்த...

பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.20,000 கோடி மூலதனமாக வழங்க, நாடாளுமன்றத்தின் அனுமதியை கோரியது மத்திய அரசு

பொதுத்துறை வங்கிகளுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாயை மூலதனமாக வழங்க, நாடாளுமன்றத்தின் அனுமதியை மத்திய அரசு கோரியுள்ளது. பொதுத்துறை வங்கிகளுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாயை மூலதனமாக...

உ.பி.,யில் வாரண்ட் இல்லாமல் சோதனை, கைது செய்தல் உள்ளிட்ட அதிகாரங்களுடன் புதிய பாதுகாப்புப் படை

உ.பி.,யில் வாரண்ட் இல்லாமல் சோதனை மற்றும் கைது செய்தல் உள்ளிட்ட அதிகாரங்களுடன் புதிய பாதுகாப்புப் படை உருவாகியுள்ளது. மத்திய தொழிலக பாதுகாப்புப் படையை போல வாரண்ட் இல்லாமல்...

பொறியியல் மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வுகள் 24ம் தேதி முதல் ஆன்லைனில் தொடங்குகிறது…

பொறியியல் மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வுகள் வரும் செப்டம்பர் 24ம் தேதி முதல் 29ம் தேதி வரை ஒரு மணி நேரத் தேர்வாக ஆன்லைனில் நடைபெற உள்ளது....

ஊரடங்கு காலத்தில் 14-29 லட்சம் கொரோனா தொற்றுகள் பரவாமல் தடுக்கப்பட்டது -மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன்

ஊரடங்கு காலத்தில் 14 முதல் 29 லட்சம் பேருக்கு கொரோனா தொற்றுகள் பரவாமல் தடுக்கப்பட்டது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் கூறியுள்ளார். நான்கு மாதம் அமலில்...

Page 309 of 320 1 308 309 310 320

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.