mukesh

mukesh

இங்கிலாந்து ஆஸ்திரேலியா இடையான முதல் ஒரு நாள் போட்டி – போராடி வீழ்ந்தது இங்கிலாந்து அணி

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மான்செஸ்டர்: ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில்...

மானவ் பல்கலைக்கழக போலி பட்டம் ஊழல்- சிறப்பு புலனாய்வு குழு விசாரணை

இமாச்சல பிரதேசத்தில் உள்ள மானவ் பாரதி பல்கலைக்கழக போலி பட்டம் ஊழல் தொடர்பாக 19 அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்த உள்ளது. இமாச்சல...

இந்தியாவின் நிலத்தை சீனா ஆக்கிரமித்தது கடவுள் செயலா?- ராகுல் காந்தி கேள்வி

இந்திய நிலத்தை சீனா ஆக்கிரமித்தது கடவுளின் செயலா? என்று மத்திய அரசிடம் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். புதுடெல்லி: நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி கொரோனா தொற்று...

நான் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இது தான் நடக்கும்- டொனால்ட் டிரம்ப்

நான் மீண்டும் அதிபர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டால் மத்திய கிழக்குப் பகுதிகளில் அமைதியை கொண்டுவர முயற்சிகள் நடக்கும் என்று டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். வாஷிங்டன்: அமெரிக்காவில் வரும்...

கல்லூரி மாணவர்கள் நியாயமான முறையில் தேர்ச்சி பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்-மு.க.ஸ்டாலின்

கல்லூரி மாணவர்கள் நியாயமான முறையில் தேர்ச்சி பெறுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்-அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். சென்னை: கல்லூரி மாணவர்கள் நியாயமான முறையில் தேர்ச்சி...

அரசு பேருந்துகளில் ரூ.5 க்கு முகக்கவசம் விற்பனை:அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

அரசு பேருந்துகளில் முகக்கவசம் இல்லாமல் பயணிக்கும் பயணிகளுக்கு நடத்துனர்கள் மூலம் ரூ.5-க்கு முகக்கவசம் வழங்கப்படுவதாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கரூர்: தமிழகம் முழுவதும் மாவட்டங்களுக்கிடையே பேருந்து போக்குவரத்து...

தாஜ்மஹால் செப்டம்பர் 21-ம் தேதி முதல் திறக்கப்படும் – மத்திய அரசு

கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்ட தாஜ்மஹால் செப்டம்பர் 21-ம் தேதி முதல் திறக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. புதுடெல்லி: உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் ஊரடங்கு...

3 நாட்கள் சட்டசபை கூட்டம்- அலுவல் ஆய்வு குழு முடிவு

சட்டசபை நடத்துவது தொடர்பாக சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வு குழு ஆலோசனை கூட்டம் தொடங்கியது. சென்னை: கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதத்துக்கு...

லடாக் எல்லையில் எல்லை மீறி துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை – இந்திய ராணுவம்

லடாக்கில் எல்லையில் கட்டுப்பாட்டு பகுதியை மீறி துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. புதுடெல்லி: இந்தியா- சீனாவுக்கு இடையே சமீப காலமாக எல்லைப் பிரச்சினை...

செப்டம்பர் 21 ம் தேதி முதல் ஆந்திராவில் பள்ளிகள் திறப்பு

ஆந்திர அரசு 9 முதல் 12-ம் வகுப்புகளுக்கான அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளை திறக்க அனுமதி அளித்து உள்ளது. ஆந்திர மாநிலம்: ஆந்திரா மாநிலத்தில் கொரோனா...

Page 313 of 320 1 312 313 314 320

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.