mukesh

mukesh

ஜி.எஸ்.டியால் தான் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சரிவு ஏற்பட்டுள்ளது- ராகுல் காந்தி குற்றசாட்டு

மொத்த உள்நாட்டு உற்பத்தி வரலாறு காணாத வீழ்ச்சிக்கு ஜி.எஸ்.டி வரியே காரணம் என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். புதுடெல்லி : புரிந்துகொள்ள கடினமான வரி ஜி.எஸ்.டி....

வங்காளதேசத்தில் எரிவாயு குழாய் கசிந்த விபத்தில் 17 பேர் பலி

வங்காளதேசம் நராயங்கன்ச் மாவட்டத்தில் உள்ள மசூதி ஒன்றில் எரிவாயு குழாய் கசிந்த விபத்தில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். டாக்கா: வங்காளதேசம் டாக்காவுக்கு அருகில் உள்ள நராயாங்கஞ்ச்...

கொரோனா தொற்று குறைந்தாலும் ஏசி பெட்டிகளில் போர்வைகள் வழங்கமாட்டோம்-ரயில்வே வாரியம்

கொரோனா தொற்று குறைந்த பிறகும் கூட ஏசி பெட்டிகளில் போர்வைகள் வழங்கமாட்டோம் என்று ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது. புதுடெல்லி: கொரோனா தொற்று பாதிப்பு குறைந்த பிறகும் கூட...

ஆந்திராவில் கோவில் தேர் தீப்பிடித்து நள்ளிரவில் எரிந்தது-பக்தர்கள் அதிர்ச்சி

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ லட்சுமி நரசிம்ம கோவிலுக்கு சொந்தமான தேர் நள்ளிரவில் தீப்பிடித்து எரிந்தால் பக்தர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. கோதாவரி: ஆந்திர...

இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கான இறுதி பருவத்தேர்வு தேதி அறிவிப்பு – சென்னை பல்கலைக்கழகம்

சென்னை பல்கலைக்கழக இளங்கலை மற்றும் முதுகலை இறுதி பருவத்தேர்வுகளுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது . madras university சென்னை : கொரோனா பரவல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரி...

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித்திருவிழா கொடியேற்றம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருச்செந்தூர் : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் 2-ம் படை வீடு.இந்த...

செப்டம்பர் 14 ம் தேதி பள்ளி,கல்லூரிகள் திறக்கப்படுகிறதா ? அரசு விளக்கம்

செப்டம்பர் 14 ம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என்று சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியதை தொடர்ந்து இந்த தகவல் போலியானது என்று அரசு...

ஊரடங்கு காலத்தில் ஒரு பயனையும் அடையாத ஒரே நாடு இந்தியா மட்டுமே…ப.சிதம்பரம் குற்றசாட்டு

ஊரடங்கு காலத்தில் ஒரு பயனையும் அடையாத ஒரே நாடு இந்தியா மட்டுமே என்று தோன்றுகிறது என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார். புதுடெல்லி: கொரோனா...

47 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது-காணொலி காட்சி மூலம் குடியரசு தலைவர் வழங்கினார்.

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட 47 ஆசிரியர்களுக்கு காணொலி காட்சி மூலமாக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் விருது வழங்கினார். புதுடெல்லி: மத்திய அரசால் ஆண்டுதோறும்...

தமிழகத்தில் ஐ.பி.எஸ். அதிகாரிகள் 12 பேர் பணி இடமாற்றம்-தமிழக அரசு

தமிழகத்தில் இன்று ஐ.பி.எஸ். அதிகாரிகள் 12 பேர் பணி இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னை: தமிழக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில், தமிழகத்தில்...

Page 316 of 320 1 315 316 317 320

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.