parasuraman

parasuraman

ஓணம் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களுக்கு விடுமுறை

ஓணம் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் மிகவும் பிரசித்தி பெற்ற ஓணம் பண்டிகை வரும் 8ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்படவிருக்கிறது....

 ‘மகசேசே விருது’ புறக்கணித்தார்… கே.கே.ஷைலஜா

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், கேரள முன்னாள் தலைவருமான கே.கே.ஷைலஜாவிற்கு வழங்கப்பட்ட ரமோன் மகசேசே விருதை அவர் புறக்கணித்துள்ளார். தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சின் முன்னாள்...

தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும்

தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வுமையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:...

இந்தியாவை புகழ்ந்து தள்ளிய ஷேக் ஹசீனா

கொரோனா பெருந்தொற்று காலக்கட்டத்தின் போது பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசு பெரும் உதவிகளை செய்தது என வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா கூறியுள்ளார். இந்தியாவுக்கு நாளை...

கருப்பு திராட்சையில் இவ்ளோ நன்மைகளா!

கருப்பு திராட்சையின் பலன்கள்: *கருப்புத் திராட்சை நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. *ரத்தசோகை வராமல் தடுக்கிறது. *உடலில் உள்ள கெட்டக்கொழுப்பை கரைக்கிறது. *ரத்த அழுத்தத்தை சரியான அளவில்...

’பொன்னியின் செல்வன்’ வெளியான மாஸ் அப்டேட்

மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகி இருக்கிறது. படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி வெளியாகிறது. படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்....

விவசாயிகள்  ‘உழவன் செயலி’ மூலம் விண்ணப்பிக்கலாம்

தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்ற விவசாயிகள் ‘உழவன் செயலி’ மூலம் விண்ணப்பிக்கலாம் என்று கடலூர் வேளாண் இணை இயக்குநர் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்...

ஓய்வூதியதாரர்கள் கவனத்திற்கு… குடும்ப பாதுகாப்பு நிதிக்கு வாழும் காலத்திலேயே விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு ஓய்வூதியதாரர் குடும்ப பாதுகாப்பு நிதி திட்டத்தின்கீழ் சேரும் தொகையை பெற அவர்கள் வாழும் காலத்திலேயே விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு ஓய்வூதியதாரர் பாதுகாப்பு...

ஆந்திராவில் புதிதாக 111 கோயில்கள் கட்ட முடிவு

ஆந்திரா முழுவதும் பின் தங்கிய பகுதிகளில் 111 புதிய கோயில்களை கட்ட திருமலா திருப்பதி தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் உள்ள மிகப்பெரிய கோயில் தேவஸ்தான போர்டுகளில் ஒன்று...

Page 15 of 90 1 14 15 16 90

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.