pavya

pavya

ஜெயலலிதா, சசிகலாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட் வங்கிக் கணக்குகள் முடக்கம்! தவிக்கும் தொழிலாளிகள்!!

ஜெயலலிதா, சசிகலாவுக்கு சொந்தமான கோடநாடு மற்றும் கர்சன் எஸ்டேட்டுகளின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. வழக்கு...

மூட நம்பிக்கையால் விபரீதம்… தாயின் அழுகிய உடலை வைத்து 7 நாட்களாக ஜெபம் செய்த சகோதரிகள்

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள சொக்கம்பட்டியில் ஊருக்கு வெளியே தனியாக ஒரு வீட்டில் ஓய்வு பெற்ற ஆசிரியை மேரி (வயது 75) என்பவர் திருமணம் செய்து...

நவராத்திரியை குறிக்கும் வகையில் கலர் கலராக ஆடை அணிய உத்தரவிட்ட வங்கி… இது என்ன அரசு வங்கியா? இல்லை அதிகாரி வீட்டின் பூஜை அறையா? என கேள்வி எழுப்பிய எம். பி

நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு வண்ண வண்ண உடைகளில் வர சொல்லி உத்தரவிட்ட வங்கி. காரசாரமான கடிதம் எழுதிய சு. வெங்கடேசன் எம். பி. அந்த கடிதத்தில், நவராத்திரிக்கு...

சொந்த பையனையே ஒழுங்கா வளர்க்க முடியல… பிள்ளைகளுக்கு படிப்பு சொல்லித்தரும் விளம்பரத்தில் இருந்து தூக்கப்பட்ட ஷாருக்

போதைப் பொருள் வழக்கில் ஷாருக் கான் மகன் ஆர்யன்கான் சிக்கிய நிலையில், அவருக்கு வரவேண்டிய விளம்பர வாய்ப்புகள் பறிபோயுள்ளன. ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் போதை பொருள்...

பூட்டிய வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் தாய் மற்றும் இரு மகள்களின் சடலங்கள் … போலீசார் விசாரணையில் திடீர் திருப்பம்

கோவில்பட்டியில் மர்மான முறையில் தூக்கில் தொங்கிய நிலையில் தாய், இரு மகள்கள் என 3 பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ராஜீவ் நகர் 3வது...

போதையில் மிதக்கும் பாலிவுட்.. சிக்கிய தயாரிப்பாளரால் அதிர்ந்த திரையுலகம்.. இன்னும் எத்தனை பேர் மாட்ட போறாங்களோ?

சொகுசு கப்பலில் போதை மருந்து விவகாரம் தொடர்பாக பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் வீட்டில் போதை பொருள் தடுப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருவது நட்சத்திர நடிகர்களிடையே...

ஆட்டோ காரருடன் கூட்டு… பயணிகளிடம் நூதன முறையில் செல்போன் திருட்டு

பேருந்தில் பயணம் செய்த பயணியிடம் செல்போனை திருடிக்கொண்டு ஆட்டோவில் தப்ப முயன்ற இருவரை கைது செய்த போலீசார், 5 செல்போன்கள் மற்றும் திருட்டுக்கு பயன்படுத்திய ஆட்டோவை பறிமுதல்...

முந்திரி திருடியதாக கொல்லப்பட்ட கூலித் தொழிலாளி… கட்சியிலிருந்து நீக்கப்படுவாரா கொலை வழக்கில் சிக்கிய திமுக எம்பி ரமேஷ்..?

முந்திரி ஆலை ஊழியர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் திமுக எம்பி ரமேஷ் சிக்கியுள்ள நிலையில், இது தொடர்பாக மூத்த நிர்வாகிகளுடன் அக்கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின்...

மாற்றுத்திறனாளிகளுக்கு பணி ஆணைகளை வழங்கிய முதலமைச்சர்!

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் பணி ஆணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். சென்னை தலைமை செயலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் மற்றும் பணி ஆணையை...

தலைமை ஆசிரியைகளுக்கு பாலியல் சீண்டல் : வட்டார கல்வி அதிகாரி பணியிடை நீக்கம்

திண்டுக்கல் மாவட்டத்தில் தலைமை ஆசிரியைகளுக்கு பாலியல் ரீதியான தொல்லை கொடுத்ததாக வேடசந்தூர் வட்டாரக் கல்வி அதிகாரி அருண்குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தலைமை ஆசிரியைகளுக்கு நேரிலும், செல்போன்...

Page 69 of 96 1 68 69 70 96

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.