saravanan

saravanan

விவசாயிகளுக்கு ஆதரவாக முழு அடைப்பு: ஆதரவளித்த திமுக கூட்டணி!

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிரான பாரத் பந்திற்கு திமுக தோழமைக் கட்சிகள் ஆதரவளித்துள்ளன. மத்திய அரசு கொண்டுவந்த புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப்,...

ரஜினியுடன் மோத நாங்க முடிவெடுத்துட்டோம்: சீமான்

ரஜினியுடன் மோத நாம் தமிழர் கட்சி முடிவெடுத்துவிட்டதாக சீமான் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் வரும் ஜனவரி மாதம் அரசியல் கட்சி ஆரம்பிக்கவுள்ளதாகவும், டிசம்பர் 31ஆம் தேதி அதற்கான...

குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவிழந்த ‘புரெவி’; தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

வங்க கடலில் மையம் கொண்டு இருந்த புரெவி புயல் வலுவிழந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியுள்ளது. வங்க கடலில் மையம் கொண்டு இருந்த புரெவி புயல்...

கே.எஸ்.அழகிரிக்கு கொரோனா உறுதியானது: ராகுல் வருகை தள்ளிப்போகுமா?

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. தமிழ்நாடு காங்கிரஸ் ஊடகப் பிரிவுத் தலைவர் கோபண்ணா வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாடு காங்கிரஸ்...

பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் அத்துமீறல்; இந்தியா பதிலடி

காஷ்மீர் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் வீரர்கள் அத்துமீறி தாக்குதல் நடத்தினர். இதற்கு இந்திய வீரர்கள் தக்க பதிலடி கொடுத்தனர். ஜம்மு காஷ்மீரின் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அவ்வப்போது தாக்குதல்...

2-வது டி 20 போட்டி; தொடரை கைப்பற்றுமா இந்தியா..?

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டி 20 போட்டி இன்று நடைபெறுகிறது. இதில் வெற்றி பெற்று இந்திய அணி தொடரை கைப்பற்றுமா என்ற ஆவலுடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்திய...

வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினால்தான் முதல்வருக்கு பாவமன்னிப்பு-சேலத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு

வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினால்தான் முதல்வருக்கு பாவமன்னிப்பு கிடைக்கும் என்று மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். சேலத்தில் புதிய வேளாண் மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி நடைபெற்ற கருப்புக்கொடி...

பாபர் மசூதி இடிப்பு நாள் : சென்னையில் பாதுகாப்பு பணியில் 10 ஆயிரம் போலீசார்

பாபர் மசூதி இடிப்பு தினம் காரணமாக, சென்னையில் இன்று 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.பாபர் மசூதி இடிப்பு நாள்உத்தரபிரதேசத்தில் உள்ள அயோத்தியில் கடந்த...

புரவி புயலால் உயிரிழந்த 7 நபரின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் இழப்பீடு-முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

புரவி புயலால் உயிரிழந்த 7 நபரின் குடும்பத்திற்கு தலா ரூபாய் 10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக, அவர் இன்று...

சர்க்கரை அட்டைகளை அரிசி அட்டைகளாக மாற்ற 20-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்-அமைச்சர் காமராஜ் அறிவிப்பு

சர்க்கரை அட்டைகளை அரிசி அட்டைகளாக மாற்ற வரும் 20-ந் தேதி வரை அவகாசம் வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. உணவுத்துறை அமைச்சர் காமராஜ் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சர்க்கரை...

Page 155 of 426 1 154 155 156 426

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.