saravanan

saravanan

வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி.. கூட்டு சேர்ந்து சீரழித்த கும்பல்..!

வீட்டை விட்டு வெளியேறிய சிறுமியை கூட்டு சேர்ந்து சீரழித்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே ஆன்லைன் வகுப்புக்கு செல்போன் வாங்கித் தராத...

மன்மோகன் சிங்கால் ராகுல் அரசியல் வளர்ச்சிக்கு அச்சுறுத்தல் இருக்காது என்பதால் பிரதமராக தேர்வு – ஒபாமா கருத்து

ராகுல் காந்திக்கு எந்த அச்சுறுத்தலும் ஏற்படாததால் சோனியா காந்தி மன்மோகன் சிங்கைத் தேர்ந்தெடுத்தார் என அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா தனது புத்தகத்தில் கூறி உள்ளார்....

பைசர் மற்றும் மாடர்னா இன்க் தடுப்பூசிகள் எப்போது கிடைக்கும்…?

இந்த ஆண்டு இறுதிக்குள் 2 கோடி கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க மருந்து நிறுவனமான மாடர்னா தெரிவித்துள்ளது. கொரோன தொற்றுநோயை முடிவுக்கு கொண்டுவருவதற்கான தேடல்...

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் தற்போது இரண்டு நாட்களாக மழை...

ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியில் ரூ. 20000 கள்ளநோட்டு டெபாசிட்…

வங்கியில் ரூ. 20000 கள்ளநோட்டு டெபாசிட் செய்தவர் கைது. கோவை வடவள்ளியில் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி உள்ளது. இந்த வங்கியில் மேலாளராக வேலை பாத்து வருபவர் கோகுல்நாத். இவர்...

மீட்பு விமானத்தில் கடத்திய 1 கோடி தங்கம் பறிமுதல்…

மீட்பு விமானத்தில் கடத்திய 1 கோடி தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. துபாயிலிருந்து மீட்பு விமானம் எமரேட்ஸ் ஏர்லைன்ஸ் நேற்று முன்தினம் சென்னையின் சர்வதேச விமான நிலையத்தை வந்து...

பட்டாக்கத்தியுடன் சுற்றிய கல்லூரி மாணவன் உட்பட 2 பேர் கைது…

பட்டாக்கத்தியுடன் சுற்றிய கல்லூரி மாணவன் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளார். செங்குன்றம் பகுதியில் இரண்டு பேர் கையில் பட்டாக்கத்தியுடன் சுற்றி திரிகின்றார் என போலீசாருக்கு தகவல்...

செம்பரபாக்கம் ஏரி திறக்கப்படுகிறதா? பொது பணித்துறை விளக்கம்…

தமிழ் நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை மிகத்தீவிரம் அடைந்துள்ளது, குறிப்பாக தலைநகர் சென்னையில் மழை வெளுத்து வாங்குகிறது தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளது இதனால்...

தியேட்டர் உரிமையாளர் மீது கொலை வழக்கு பதிவு…

பழனியில் சர்வ சாதாரணமாக நடந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுப்பிரமணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திண்டுக்கல் மாவட்டம் பழனியில்...

Page 187 of 426 1 186 187 188 426

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.