saravanan

saravanan

திருக்கோவிலூர் அருகே துப்பாக்கியால் சுட்டு மளிகை கடைக்காரர் கொலை…

திருக்கோவிலூர் அருகே முன்விரோத தகராறில் நாட்டு துப்பாக்கியால் சுட்டு மளிகை கடை உரிமையாளர் கொலை செய்யப்பட்டார்.  கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த சிறுபனையூர் தக்கா கிராமத்தை சேர்ந்தவர்...

தமிழ்நாடு – கர்நாடகா பேருந்து சேவை 16-ந் தேதி முதல் தொடக்கம் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையேயான பேருந்து சேவை வரும் 16-ந் தேதி முதல் வழக்கம்போல இயங்கும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக, தமிழக அரசு...

அண்ணா பல்கலைகழக துணைவேந்தர் சூரப்பாவை இடைநீக்கம் செய்ய வேண்டும் – திருமாவளவன் வலியுறுத்தல்

இதுதொடர்பா, வி.சி.க. தலைவர் திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:- துணைவேந்தர் சூரப்பாஅண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பாவுக்கு எதிராகப் பல்வேறு புகார்கள் தெரிவிக்கப்பட்டன. அவற்றின் அடிப்படையில் தற்போது...

தீபாவளி பண்டிகை 3.14 லட்சம் நபர்கள் வெளியூர் பயணம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து கடந்த மூன்று தினங்களில் இதுவரை 3.14 லட்சம் நபர்கள் பயணம் செய்துள்ளனர். தீபாவளி பண்டிகை தீபாவளிக்கு முன் நவம்பர் 11,...

ஆன்-லைன் வகுப்புகளுக்கு விட்டாச்சு லீவு…

தமிகத்தில் தீபாவளி பண்டிகையை ஒட்டி ஆன்லைன் வகுப்புக்கு நேற்று முதல் 4 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிக அளவில் இருப்பதால் கடந்த...

அருந்ததிராய் பாடம் நீக்கம் – மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ஆங்கில முதுகலை வகுப்புப் பாடத் திட்டத்தில் கடந்த மூன்றாண்டுகளாக...

சென்னை விமான நிலைய கழிவறையில் ரூ.2 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலைய கழிவறையில் ரூ.2 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் அனைவரையும் சோதனை செய்வது வழக்கம் மேலும்...

சாத்தான்குளம் கொலை வழக்கு: காவலர்கள், மருத்துவர்கள் உள்பட 105 சாட்சிகள் சேர்ப்பு…

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிக்கையில் காவலர்கள், மருத்துவர்கள் உள்பட 105 சாட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த மொபைல்...

இந்தியாவில் மீண்டும் ஊரடங்கு வதந்தி…

இந்தியாவில் மீண்டும் ஊரடங்கு என வதந்தி கிளம்பியுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகமாக வருகிறது, இதனை கட்டுப்படுத்த இந்தியாவில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக சமூகவலைதளங்களில் தகவல் பரவி...

நாளை தீபாவளி- கடைசி நேரத்தில் பட்டாசுகளுக்கு தடை விதித்தது தெலுங்கானா அரசு…

தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் பட்டாசுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் பட்டாசு விற்பனை தொடங்கி களைகட்டி...

Page 190 of 426 1 189 190 191 426

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.