saravanan

saravanan

மணல் திருட்டை தடுக்க முயன்ற எஸ்.ஐ. மீது டிராக்டர் ஏற்றி கொல்ல முயற்சி – சிதம்பரத்தில் பரபரப்பு

சீதம்பரத்தில் மணல் திருட்டை தடுக்க முயன்ற உதவி காவல் ஆய்வாளர் மீது டிராக்டர் ஏற்றி கொலை செய்ய முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மணல் திருட்டுசிதம்பரம்...

அகதிகள் முகாம்களில் இலங்கை தாதாக்கள் நடமாட்டமா? போலீசார் தீவிர விசாரணை

தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாம்களில் இலங்கை தாதாக்கள் நடமாட்டம் உள்ளதா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இலங்கை தாதாக்கள்கடந்த சில மாதங்களுக்கு முன்பு இலங்கையின்...

பீட்டர் பால் மனைவியை கம்ப்யூட்டர் கோர்ஸில் சேர்த்துவிட்ட லக்ஷ்மி ராமகிருஷ்ணன்

பீட்டர் பாலின் மனைவி எலிசபெத் ஹெலனை கம்ப்யூட்டர் வகுப்பில் சேர்த்துவிட்டுள்ளார் லக்ஷ்மி ராமகிருஷ்ணன். பீட்டர் பால் வனிதா மற்றும் எலிசபெத் ஆகிய மூன்று பேரின் கதை ஊர்...

மக்களை சந்திக்க அ.தி.மு.க.விற்கு பயமில்லை – அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி

மக்களைச் சந்திக்க அ.தி.மு.க.வினருக்கு பயமில்லை எஜ்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார் நகரும் நியாயவிலைக்கடைமதுரையில் கூட்டுறவுத் துறை சார்பாக 5 அம்மா நகரும் நியாய விலைக் கடை...

டிராக்டர் பேரணி மூலம் போராட்டங்களை தொடர்வோம் – கைது செய்யப்பட்ட கே.எஸ்.அழகிரி பேட்டி

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டிராக்டர் பேரணி மூலம் போராட்டங்களை தொடர்வோம் என்று கைது செய்யப்பட்ட கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். தேனியில் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டிராக்டர்...

சிறையில் சசிகலா உடல்நிலை எப்படி இருக்கிறது?

சிறைத்துறைக்கு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் எழுதிய கடிதத்திற்கு கிடைத்துள்ள பதில் கடிதம் குறித்து கிடைத்த பிரத்யேக தகவலை இங்கே காணலாம். பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா அவர்களுக்கு...

இங்கிலாந்தில் கொரோனா தடுப்பூசி…

இங்கிலாந்தில் கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசி 2021 புத்தாண்டு துவக்கத்திற்குள் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுவதாக தகவல்கள் வந்துள்ளன. அனைவரையும் ஆட்டிப்படைக்கும் கொரோன எப்போதுதான் முடிவினுக்கு வரும்...

ராகுல் காந்தி வயநாடு வருகை- கொரோனா ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்பு

கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, மலப்புரத்தில் நடைபெற்ற கொரோனா ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்றார். ராகுல் காந்தி தற்போது உத்தரபிரதேச மாநில பொலிஸாரால் தாக்கப்பட்டது...

இப்படியும் சில போலீசார் – ஆச்சர்யப்படும் பொதுமக்கள்…

வடக்கு மண்டல போலீசார், புகார் கொடுக்கும் பொதுமக்களின் வீடு தேடிச் சென்று விசாரித்து, நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். கடந்த 15 நாட்களில் 3,912 புகார் மனுக்கள் மீது...

தமிழ் பேச விரும்பும் தலைவி பட நாயகி கங்கணா ரனாவத்!!

தமிழ் பேச விரும்புவதாக  நடிகையும்  தலைவி பட நாயகியுமான   கங்கணா ரனாவத் தெரிவித்துள்ளார். பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை கங்கணா ரனாவத்., இவர் தற்போது ஏ.எல்.விஜய்...

Page 233 of 426 1 232 233 234 426

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.