saravanan

saravanan

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக சுற்றுச்சுவரில் வண்ண ஓவியங்கள் வரையும் பணி மீண்டும் தொடங்கியிருக்கிறது…

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் சுற்றுச்சுவரில் வண்ண ஓவியங்கள் வரையும் பணி மீண்டும் தொடங்கியிருக்கிறது. திருநெல்வேலி கொக்கிரகுளத்திலுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக சுற்றுச்சுவரில் அரசியல் கட்சிகளும்,...

நீதிதுறையின் மீது தீராத நம்பிக்கை வைத்துளேன் – நடிகர் சூர்யா கூறுகிறார்….

இந்திய நீதித்துறையின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளேன் என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். நீட் தேர்வின் அச்சத்தால் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது மிக பெரிய பரபரப்பை...

“கோவில் பிரதாசம் தான் வீட்டில் கொடுத்து விடுங்கள்” என அரசுப் பேருந்தின் உதவி மூலம் போதைப் பொருள் கடத்தல்!

“கோவில் பிரதாசம் தான் வீட்டில் கொடுத்து விடுங்கள்” என அரசுப் பேருந்தின் உதவி மூலம் போதைப் பொருள் கடத்தல்!

கோவில் பிரசாதத்தை வீட்டில் கொடுத்து விடுங்கள் என அரசுப்பேருந்தின் உதவி மூலம் பல மாநிலங்களுக்கு பிரவுன் சுகர் போன்ற போதைப்பொருளை கடத்திய வடமாநில இளைஞர் பெங்களூருவில் கைது...

இலங்கையில் மஞ்சள் இறக்குமதிக்கு தடை – இந்தியாவிலிருந்து சட்ட விரோதமாக மஞ்சள் இலங்கைக்கு இறக்குமதி…

இலங்கையில் மஞ்சள் இறக்குமதிக்கு தடைவிதிக்க பட்டதால் இந்தியாவிலிருந்து சட்ட விரோதமாக மஞ்சள் இலங்கைக்கு இறக்குமதி. அதில் பலரும் கண்டுபிடிக்கபட்டு கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் மஞ்சள் இறக்குமதிக்கு தடை....

புதுச்சேரி இறுதியாண்டு மாணவர்களுக்கு ஓபன் புக் முறையில் செமஸ்டர் தேர்வு…

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் இணைக்கப்பட்டுள்ள அனைத்து கல்லூரிகளுக்கும் இறுதியாண்டு தேர்வை, மாணவர்கள் திறந்த புத்தக தேர்வு(Open Book Examination) முறையைப் பின்பற்றித் தேர்வெழுத அனுமதி அளித்துள்ளது பல்கலைக்கழக தேர்வு...

சூர்யாவை செருப்பால் அடித்தால் 1 லட்சம் தரப்படும் – அர்ஜுன் சம்பத் பரபரப்பு…

நீட் தேர்வு விவகாரத்தை முன்வைத்து நடிகர் சூர்யாவை செருப்பால் அடித்தால் ரூ1 லட்சம் பரிசை இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் வழங்குவார் என அதன்...

மத்திய மந்திரிக்கு முதலமைச்சர் கடிதம்…

பி.பி.ஓ திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு 10 ஆயிரம் இடங்களை ஒதுக்க கோரி மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்திற்கு வேலை...

வடகிழக்கு பருவமழைக்கு முன்னெச்சரிக்கை – தலைமை செயலாளர் ஆலோசனை…

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் சண்முகம் காணொலி காட்சி மூலம் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு...

சத்தீஸ்கரில் ஆயுதப்படை வீரரை கடத்தி கொன்ற மாவோயிஸ்டுகள்…

சத்தீஸ்கர் மாநிலத்தில் 7 நாட்களுக்கு முன்பு காணாமல் போன ஆயுதப்படை வீரரை, மாவோயிஸ்டுகள் படுகொலை செய்துள்ளனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் அரசுக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபடுவதுடன், காவல்துறை...

கோயம்பேடு தானிய சந்தை திறப்பு…

6 மாதங்களாக மூடப்பட்டு கிடந்த கோயம்பேடு உணவு தானிய சந்தை இன்று மீண்டும் திறக்கப்பட்டது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக சென்னை கோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்டது. அதனைத்...

Page 286 of 426 1 285 286 287 426

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.