புத்தக வாசிப்பாளர்களுக்கு நற்செய்தி; செப்டம்பர் 1 முதல் நூலகங்களுக்கு செல்ல அனுமதி!
கொரோனா தொற்றின் காரணமாக மூடப்பட்டிருந்த நூலகங்கள் அனைத்தும் மீண்டும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் அதிகரித்து...













