சேலத்தில் சாமியார் தற்கொலை எஸ்.ஐ அடித்ததால் விபரீதம்!என் ஆத்மா உன்னை சும்மா விடாது என சாபம்
சேலம் மாவட்டம் குண்டாங்கல் காடு பகுதியில் சரவணன் என்ற சிவனடியார் அப்பகுதியில் உள்ள கிராம மக்களுக்கு தாயத்து கட்டுவது, பரிகார ஆலோசனை, பூஜைகள் செய்வது, பேய் ஓட்டுவது...













