saravanan

saravanan

சேலத்தில் சாமியார் தற்கொலை எஸ்.ஐ அடித்ததால் விபரீதம்!என் ஆத்மா உன்னை சும்மா விடாது என சாபம்

சேலம் மாவட்டம் குண்டாங்கல் காடு பகுதியில் சரவணன் என்ற சிவனடியார் அப்பகுதியில் உள்ள கிராம மக்களுக்கு தாயத்து கட்டுவது, பரிகார ஆலோசனை, பூஜைகள் செய்வது, பேய் ஓட்டுவது...

ஐபிஎல் தொடர்!வெளிநாட்டு வீரர்கள் துபாய் சென்றடைந்தனர்!!! 150 அறைகள் ஏற்பாடு

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது.இதற்காக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் டி வில்லியர்ஸ், டேல் ஸ்டெயின், கிறிஸ் மோரிஸ் ஆகியோர் இன்று...

ஆக்கிரமிப்பைத் தொடரும் சீனா!நேபாளத்தில் நிலத்தை ஆக்கிரமிக்கிறது-ஷர்மா ஒலி மவுனம்

காத்மாண்டுவில் சீனா எல்லைகளை கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமித்து வருகிறது,ஆனால் நேபாள பிரதமர் ஷர்மா ஒலி இதனை கண்டுக்கொள்ளாமல் மவுனமாக இருக்கிறார் நேபாள விவசாயத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரத்தில்,...

கொரோனா தொற்று முடிவுக்கு வர இன்னும் எத்தனை ஆண்டுகளாகும் தெரியுமா? WHO அறிவிப்பு!

உலக நாடுகள் ஒற்றுமையுடன் செயல்பட்டால் இன்னும் 2 ஆண்டுகளுக்குள் கொரோனா தொற்றினை முடிவுக்கு கொண்டு வந்துவிடலாம் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. கொரோனா நோய் தொற்று...

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் முக்குறுணி விநாயகர் இணையதளம் வாயிலாக பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்!

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மதுரை மீனாட்சியம்மன் கோவில் உள்ள முக்குறுணி விநாயகருக்கு நடத்தப்படும் சிறப்பு பூஜைகளை இணையதளத்தில் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சியம்மன்...

தமிழகத்தில் எப்போது பள்ளிகள் திறப்பு?

தமிழகத்தில் எப்போது பள்ளிகள் திறப்பு? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறைந்த பின்னரே அனைத்துத்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்திய பின்னரே பள்ளிகள் திறப்பு குறித்து முடிவெடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்....

கொரோனா காலத்தில் மேடை இசை கலைஞர் களுக்கு நிவாரணத் தொகை வழங்கிய எஸ்.பி.பி மீண்டு வர கலைஞர்கள் கூட்டுப் பிராத்தனை !

எஸ்.பி.பியின் பாடல்கள் இல்லாத மேடை இசையே கிடையாது; நிச்சயம் மீண்டு வருவார் என மெல்லிசை கலைஞர்கள் கூட்டுப்பிராத்தனை!

எஸ்.பி.பியின் பாடல்கள் இல்லாத மேடை இசையே கிடையாது எனவும், நிச்சயம் மீண்டு வருவார் என தூத்துக்குடியில் மெல்லிசை கலைஞர்கள் கூட்டுப்பிராத்தனையில் ஈடுபட்டனர். பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி....

உலகின் பணக்கார கிரிக்கெட் வாரியத்திற்கே இனிமேல் இதுதான் நிலைமை !!

கொரோனா வைரஸ் தொற்று பரவல்  காரணமாக கடந்த மார்ச் மாதம் 2-வது வாரத்தில் இருந்து  பிசிசிஐ சார்பாக எந்தவிதமான கிரிக்கெட் நடைபெறாமல் இருந்தாலும் கூட இதுவரை பிசிசிஐ ...

அரசு வேலை வாங்கித் தருவதாக சென்னையில் 50 லட்சம் வரை மோசடி செய்த பெண் கைது !!

52 வயதான ஒரு பெண், தமிழக அரசின் வேலைவாய்ப்பைப் பெற உதவுவதாகக் கூறி பலரை ஏமாற்றியதாகவும், சந்தேகத்திற்கு இடமின்றி பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து ரூ 50 லட்சம் வரை பணம்...

Page 337 of 426 1 336 337 338 426

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.