ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் சன்னதி இன்று திறப்பு; பக்தர்களுக்கான தடை நீடிப்பு தொடரும்!
ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறக்கப்படவுள்ள நிலையில், பக்தர்களுக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவு தொடரும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. கேரள மாநிலத்தில்...













