நவம்பரில் தொடங்குகிறது சபரிமலை சீசன்; கொரோனா இல்லை என்ற சான்றிதழ் இருந்தால் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி
நவம்பரில் மாதத்தில் தொடங்கவுள்ள சபரிமலை சீசனுக்கு வரும் பக்தர்கள் கொரோனா இல்லை என்ற பரிசோதனை சான்றிதழை காண்பித்தால் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிப்படுவார்கள் என கேரள அரசு அறிவுறுத்தியுள்ளது....













