saravanan

saravanan

மாமியார் மருமகளுக்கு உணவகம் அறிவித்த போட்டி… ஊட்டிவிட்டால் என்ன இலவசம்னு தெரியுமா?

மகளிர் தினத்தை முன்னிட்டு உணவகம் ஒன்றில் மாமியார்-மருமகள் ஒருவருக்கொருவர் உணவு ஊட்டிவிடும் போட்டி நடைபெற்றது. உலகம் முழுவதும் இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த...

’36+ல் சிங்கிள்…விவாகரத்து… குழந்தை இல்லை’… தொகுப்பாளினி டிடி-யின் குட்டி ஸ்டோரி இதுதான்…!!!

விஜய் டிவி தொகுப்பாளினி டிடி மகளிர் தின ஸ்பெஷல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமடைந்தவர் தொகுப்பாளினி...

மணிரத்னத்தால் என் கனவு நனவானது: கார்த்திக் நரேன்

இயக்குநர் மணிரத்னத்தால் தனது கனவு நனவானது என்று இயக்குநர் கார்த்திக் நரேன் தெரிவித்துள்ளார். கரோனா அச்சுறுத்தலால் திரையுலகில் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்புக்கு உதவுவதற்காக 'நவரசா' ஆந்தாலஜி தயாராகி...

பேரம் பேசி தனக்கு பிடித்த மீனை வாங்கும் காகம்.. மில்லியன் பேர் ரசித்த காட்சி..!

நாம் அனைவருமே சின்ன வயதில் காக்கா கல்லைத் தூக்கிப்போட்டு தண்ணீர் குடித்த கதையை கேள்விப்பட்டிருப்போம். ஆனால் உண்மையிலேயே அப்படியொரு சம்பவம் நடக்க அனைவரும் ஆச்சர்யத்தில் மூழ்கிப் போயுள்ளனர்....

திண்டுக்கல்லில் வாக்கு பதிவு எந்திரம்… சரிபார்ப்பு பணி தீவிரம்..!!

திண்டுக்கல்லில் வாக்குப்பதிவு எந்திரங்களை 7 சட்டமன்ற தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், நத்தம், பழனி, ஆத்தூர், நிலக்கோட்டை,...

ஆஸ்பத்திரிக்கு போயிருந்தேன் ஐயா..! போலீசிடம் கதறிய தனியார் நிறுவன ஊழியர்… மயிலாடுதுறையில் பரபரப்பு..!!

மயிலாடுதுறையில் வீட்டின் கதவை உடைத்து ரூ.5 1/2 லட்சம் மதிப்புள்ள நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மல்லியம்...

அரசால் தடை செய்யப்பட்ட பொருளை விற்றால் கடைகளுக்கு “சீல்”… வருவாய்துறை எச்சரிக்கை..!!

திருப்பத்தூரில் குட்கா விற்பனை செய்யப்பட்டு வந்த கடைக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் “சீல்” வைத்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி பகுதியில் குட்கா விற்பனை செய்யப்படுவதாக வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு...

8 மணி நேரத்திற்கு இவ்வளவு… பேனர் வைத்த தொழிலாளர்கள்… தஞ்சையில் பரபரப்பு…!!

கட்டுமானத் தொழிலாளர்கள் தங்கள் கூலியை பேனர்கள் மூலம் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் உள்ள கட்டுமான பணியாளர்கள் சிவகங்கை பூங்கா, வெள்ளைப் பிள்ளையார் கோவில், கொடிமரத்து...

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு?… பலத்த கட்டுப்பாடுகள்… புதிய அறிவிப்பு…!!!

தமிழகத்தின் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது....

50 ஆயிரம் காளைகளை அறிவித்த பா.செங்குட்டுவன்.. விருது வழங்கி கௌரவித்த செந்தில் தொண்டமான்..!

தமிழக பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் மிகவும் உலகப் புகழ் வாய்ந்தது. தமிழர்களின் தொன்மைகளில் ஒன்றாக சிறந்து விளங்கும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு உலகம் முழுவதும் சிறந்த ரசிகர்கள்...

Page 36 of 426 1 35 36 37 426

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.