saravanan

saravanan

கனவு மெய்ப்பட வேண்டும் ஏழை மாணவனுக்கு பந்தய சைக்கிள் பரிசளித்த ஜனாதிபதி !!!

புதுடில்லி: தேசிய தலைநகரில் வளர்ந்து வரும் சைக்கிள் ஓட்டுநரும் 9 ஆம் வகுப்பு மாணவருமான ரியாஸுக்கு இன்று தனது " EID"  பரிசு கிடைத்துள்ளது, ஜனாதிபதி ராம்...

சுதந்திர தின விழாவில் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் கௌரவிப்பு

சுதந்திர தின விழா கொண்டாட்டத்திற்கான நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது. அதில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களை கெளரவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அடுத்த மாதம்...

பெண்ணையாறு, பாலாறு குறுக்கே தடுப்பணை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல்

கடலூரில் பெண்ணையாற்றின் குறுக்கே 33 கோடி ரூபாய் மதிப்பிலும், காஞ்சிபுரத்தில் 42 கோடி ரூபாய் மதிப்பிலும் கட்டப்பட உள்ள புதிய தடுப்பணைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல்...

மாஸ்டர் படம் இன்னும் வெளியாகாத நிலையில் இந்த படத்தை 10 தடவை பார்த்த பிரபலம்…

பிகில் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு நடிகர் விஜய் "கைதி"புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் "மாஸ்டர்"படத்தில் நடித்து முடித்துவிட்டார் ஏப்ரல் மாதம் வெளியாக வேண்டியத்திரைப்படம் கொரோனா நோயின்...

பெயர் வெச்சாச்சு!!சென்னை மெட்ரோ ரெயில் நிலையங்களுக்கு புதிய பெயர்கள் -முதல்வர் உத்தரவு

சென்னையில் உள்ள மூன்று மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு மறைந்த முதல்வர்கள் அண்ணா, எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் பெயர்கள் சூட்டப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 2003-ம்...

கிணற்றில் தவறி விழுந்த நபர் விரைந்து மீட்ட போலீசார்!!

கிணற்றில் விழுந்த நபர் மீட்பு - சற்றும் தாமதிக்காமல் தனது காவல் வாகனத்தில் மருத்துவமனையில் அனுமதித்த காவல்துறையினர் தேனி மாவட்டம் சிலமலை கிராமப் பகுதி அருகே  கிணற்றில்...

சீமான் மீது அரசு சார்பில் தொடரப்பட்ட அவதூறு வழக்கு: தள்ளுபடி செய்யமுடியாது என உயர் நீதிமன்றம் அறிவிப்பு

முதல்வர் பழனிசாமியை அவதூறாக விமர்சித்ததாக சீமான் மீது முதல்வர் சார்பில் அரசு  தொடரப்பட்ட அவதூறு வழக்கை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. நாம் தமிழர்...

மக்கள் சகோதரத்துடன் ஒற்றுமையாக வாழ வேண்டும் முதல்வர் பக்ரீத் வாழ்த்து

மக்கள் அனைவரும் சகோதரத்துடன் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாட்டு மக்களுக்கு பக்ரீத் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது....

மறு உத்தரவு வரும் வரை பி.எஸ் 4 ரக வாகனங்களை பதிவு செய்ய கூடாது; உச்சநீதிமன்றம் அதிரடி

பி.எஸ்.-4 ரக வாகனங்களை மறு உத்தரவு வரும் வரை  பதிவு செய்ய உச்சநீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. கடந்த  ஏப்ரல் 1-ம் தேதிக்குப் பின்னர் பிஎஸ்-4  வாகனங்களை...

இறந்த பின்னும் வாழ்வளித்த இளைஞர்

மாணவனாக இருக்கும்போது நூற்றுக்கணக்கான பயணிகளின் உயிரைக் காத்த கேரள இளைஞர் ஒருவர் உயிர்இழந்த  பிறகும் 8 பேருக்கு வாழ்வளித்து அனைவரின் மனதிலும் நிலைத்துள்ளார் கேரளாவை சேர்ந்த அனுஜித்...

Page 383 of 426 1 382 383 384 426

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.