saravanan

saravanan

பிரைவசி விவகாரத்தில் அரசிடம் மவுனம் கலைத்த வாட்ஸப்!

பிரைவசி பாலிசி விவகாரத்தில் மத்திய அரசுக்கு வாட்ஸப் நிறுவனம் பதிலளித்துள்ளது. கடந்த சில வாரங்களாகவே வாட்ஸப்பின் பிரைவசி பாலிசி பயனாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து பலரும்...

சசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதி: மருத்துவமனை தகவல்!

சசிகலாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனைக் காலம் முடியவுள்ளதை அடுத்து சசிகலா வரும் 27ஆம்...

234 தொகுதிகளிலும் திமுக கனவில்தான் வெற்றிபெறும்: எடப்பாடி பழனிசாமி

திமுக தலைவர் ஸ்டாலின் எப்படியாவது முதலமைச்சராக வேண்டும் என கனவு காண்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள்...

ஆளுநருக்கு அழுத்தம்: தமிழக அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்!

பேரறிவாளன் விடுதலை தொடர்பாக ஆளுநரிடம் தமிழக அரசு மீண்டும் கூடுதல் அழுத்தம் தர வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட 7...

முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: திமுக தீர்மானம்!

முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு எதிரான ஊழல் புகார்கள் மீது ஆளுநர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென திமுக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல்...

பிப்ரவரி 2: தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் ஆரம்பம்!

தேர்தலுக்கு முன்னதாக தமிழக சட்டமன்ற கூட்டத் தொடர் வரும் பிப்ரவரி 2ஆம் தேதி கூடுகிறது. தமிழக சட்டமன்ற கூட்டத் தொடர் கொரோனா பரவல் காரணமாக வழக்கமாக நடைபெறும்...

பள்ளி திறந்ததும் அதிர்ச்சி – 3 மாணவர்கள் தற்கொலை

10 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறந்த நிலையில், முதல்நாளிலேயே +2 மாணவர்கள் 3 பேர் தற்கொலை செய்து கொண்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த...

“இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் 4 பேர் கொலை”-ஸ்டாலின் கண்டனம்

தமிழக மீனவர்கள் 4 பேர் மீது இலங்கைக் கடற்படையினர் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்குதல் நடத்தி, மூழ்கடித்துக் கொன்றிருப்பது கடும் கண்டனத்திற்குரியது"  என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவரது அறிக்கையில்...

“மருத்துவப்படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு தர முடியாது”

மருத்துவபடிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு என்பது நீட் தேர்வின் தகுதியை நீர்த்துபோகச்செய்யும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அரசு...

ஜெயலலிதா நினைவிடத்தை தொடர்ந்து வேதா இல்லமும் பார்வைக்கு திறப்பு

ஜெயலலிதா நினைவிடம் திறக்கப்பட உள்ள நிலையில், அவர் வாழ்ந்த வேதா இல்லமும் விரைவில் திறக்கப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்பட உள்ளது. தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த...

Page 81 of 426 1 80 81 82 426

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.