sekar

sekar

ஆந்திரா: சரிந்து விழுந்த ராட்சத கிரேன்..11 பேர் பலியான கோரம்

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் துறைமுகத்தில் கிரேன் சரிந்து விழுந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். விசாகப்பட்டினத்தில் ஹிந்துஸ்தான் துறைமுகத்தில் கப்பலில் வரும் பொருட்களை இறக்க, தரை தளத்தில் 60...

ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு: விண்ணபிக்கும் தேதி அறிவிப்பு

இந்திய ரிசர்வ் வங்கியில் (RBI) வேலை செய்வதற்கான வாய்ப்பை எதிர்நோக்குபவர்களுக்கு ஒரு நல்ல செய்தி வெளியாகியுள்ளது. ரிசர்வ் வங்கி பல பதவியிடங்களுக்கான விண்ணப்பங்களை வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு...

வெப் சீரிஸ்களுக்கு எங்க அனுமதியும் அவசியம் – பாதுகாப்பு அமைச்சகம் நடவடிக்கை

ராணுவத்தை மையப்படுத்தி உருவாகும் திரைப்படங்கள், இணைய தொடர்களுக்கு இனி, தங்களிடமும் தடையில்லா சான்றிதழ் பெற நடவடிக்கை எடுக்கும்படி, மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்துக்கு பாதுகாப்பு அமைச்சகம் கடிதம்...

நடப்பாண்டும் ஆர்.சி.பிக்கு இதயங்கள் மட்டுமே? – கொரோனாவால் விராட் கோலி கவலை

நடப்பாண்டிற்கான ஐபிஎல் தொடரில் தென்னாப்ரிக்க வீரர்கள் பங்கேற்பது கேள்விக்குறி ஆகியிருப்பது, விராட் கோலி தலைமையிலான ஆர்.சி.பி., அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட...

ஊரடங்கில் 1.5 லட்சத்திற்கும் அதிகமான சிறுமிகள் கர்ப்பம் – அதிகாரிகள் அதிர்ச்சி

கொரோனா ஊரடங்கால் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், ஆப்ரிக்க நாடுகளில் 1.5 லட்சத்திற்கும் அதிகமான மாணவிகள் கர்ப்பம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த...

வங்கிகளில் கடன் கொடுக்கலையா எங்ககிட்ட சொல்லுங்க – நிதியமைச்சர்

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வங்கிகள் கடன் வழங்க மறுக்கக்கூடாது என, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தியுள்ளார். கொரோனா ஊரடங்கால் பெரும் சரிவை சந்துத்துள்ள...

அதுக்கெல்லாம் வாய்ப்பில்லை தம்பி – மத்திய அரசு உறுதி

பல்கலைக்கழக இறுதியாண்டு செமஸ்டர் தேர்வை நீதிமன்றம் ரத்து செய்துவிடும் என்ற எண்ணத்தில் இருக்காமல், தேர்வுக்கு தயாராகும்படி மாணவர்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது. கொரோனா வைரஸ் பரவலை...

முடியவே முடியாது..யூஜிசி திட்டவட்டம்.. இறுதியாண்டு மாணவர்கள் சோகம்

பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்யும் திட்டமில்லை என்று உச்சநீதிமன்றத்தில் யுஜிசி தெரிவித்துள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக கல்வி நிலையங்கள்...

அண்ணாவை தொட்டவர்கள் மீது அம்மா வழியில் நடவடிக்கை – ஓபிஎஸ் கோபம்

கன்னியாகுமரியில் அண்ணா சிலை மீது காவிக் கொடி கட்டிய சம்பவத்திற்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அரசியல் சார்ந்த கருத்துக்கள் தொடர்பான மோதல்கள்...

Page 88 of 88 1 87 88

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.