3வது திருமண நாள் கணவருடன் எடுத்த புகைப்படத்தை நடிகை பாவனா வெளியிட்டுள்ளார்.
நடிகை பாவனா மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். பின் தமிழில் களமிறங்கிய அவர் சில படங்களே நடித்தார். தமிழில் நடிக்க ஆர்வம் காட்டவில்லையா இல்லை பட வாய்ப்புகள் வரவில்லையா என்பது தெரியவில்லை. தமிழ் சினிமாவில் அதிகம் படங்கள் அவர் நடிக்கவில்லை.
சில வருடங்களுக்கு முன் பெரிய பிரச்சனையில் சிக்கிய பாவனா அதில் இருந்து மீண்டு தனது திருமண வாழ்க்கையில் சந்தோஷமாக இருந்து வருகிறார்.
நேற்று அவருக்கு 3வது வருட திருமண நாள், எனவே கணவருடன் எடுத்த அழகிய புகைப்படத்தை வெளியிட்டு அவருக்கு வாழ்த்து கூறியுள்ளார்.