- முகில் சிவராமன் எனக்கு தன்னம்பிக்கையை கொடுத்து ஊக்கப்படுத்திய அனைவருக்கும் சமர்ப்பணம். வைரம் பாஞ்ச கட்டைங்ற மாதிரி, இவ வைராக்கியம் பாஞ்ச கட்டை. சின்ன வயசுலேயே கொத்தவரங்காய்க்கு...
Read more- ஏர்ல். பாரூக்மர்ஜான் அருண் புரொடெக்ஷன். பரந்து விரிந்து அருண் ஆளுமையை தெரிவிக்க, "ஹோ" வென்று உயரத்திலும் அகலத்திலும், கவர்ந்து நின்று கம்பீரத்தைக் காட்டியது கம்பெனி. ரூல்ஸ்...
Read more- க. விவேக் பாரத நாட்டின் தலைநகரமான டெல்லி, மிக நாகரிகமான ஊர்தான். டெல்லி அருகில் உள்ள மாநகரம் குருகான (குறுகிராம் என பேர் மாற்றப்பட்டது). அங்கு...
Read more- மௌலி அது ஏதோ ஒரு பெருங்கடல்... வானமும் பெருங்கடலும் ஒரு சேர ஒரு நீல முட்டுச்சந்துப் போல இருந்தது. அங்கே ஒருவன் தத்தளித்துக் கொண்டிருந்தான் (அவன்...
Read more- ரஞ்சித் மதியம் 1 மணி இருக்கும். நல்ல பசி, வீட்டுக்குப் போய் சாப்பிடலாமென்று வந்தேன். உள்ளே நுழையும் முன் உள்ளிருந்து ஒரு பெண் குரல் கேட்டது. இதுக்கு முன்னாடி எங்க வீட்டில் இந்த குரலைக் கேட்டதில்லை, அதனால் யாராக இருக்குமென ஒரு ஆர்வம். வெளியே நின்று நடப்பதைப் பார்க்க முடிவு செய்தேன். அப்பெண்ணின் முகம் தெரியவில்லை . ஒரு 18-20 வயதிருக்கும். ரொம்ப துரு துறுன்னு ஓடிட்டு இருந்தா. எனக்கு அவளைப் பார்த்தே ஆகணும்னு ரொம்ப ஆசை!! ஆனா உள்ள போய் எதையும் ...
Read moreஒரு அமைதியான ஞாயிற்றுக்கிழமை மாலை வேளை. ஞாயிறு மாலை எப்படி அமைதியா இருக்கும்னு யோசிக்கிறீங்களா?? அட, அது ஒரு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்த ஞாயிற்றுக்கிழமைங்க. நேரம், 4.30ன்னு...
Read more- சே.பவித்ரா ஒரே ஒரு ஊரிலே, ஒரே ஒரு பாட்டி, அந்தப் பாட்டிக்கு இட்லி என்றால் ரொம்பப் பிடிக்கும். இட்லி சாப்பிடுவதுமட்டுமல்ல, இட்லி சமைப்பதும் அவளுக்குப் பிடிக்கும்,...
Read more- ஆன்ம ஒளி ஜாகிர் உசேன் கடைக்கு வந்து பூட்டைத் திறந்தான். பின்னால் ஒரு குரல்... ஐயா ஏதாவது காசு கொடுங்க... சென்ற பின்னர் ஒரு குடிகாரனின்...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh