Tuesday, March 3, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home இந்தியா

ஜே.இ.இ. மெயின் தேர்வு : 3 நாளில் மட்டும் 1.14 லட்சம் பேர் ‘ஆப்சென்ட்’…

September 4, 2020
கொரோனா பரவல் அச்சத்திற்கு இடையே நடைபெற்று வரும் ஜே.இ.இ. தேர்வில், முதல் மூன்று நாட்களில் மட்டும், 1.14 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை.

கொரோனா தொற்று அச்சத்துக்கு இடையே, செப்டம்பர் 1-ஆம் தேதி முதல், ஜெ.இ.இ. மெயின் தேர்வுகள் துவங்கியது. இந்த தேர்வு வரும் செப்டம்பர் 6-ஆம் தேதி வரை நடக்க உள்ள நிலையில், முதல் மூன்று நாட்கள் நடந்த தேர்வில், 1,14,563 பேர், அதாவது 25 சதவீகிதம் பேர், கொரோனா அச்சத்தின் காரணமாக, தேர்வை எழுதவில்லை என தெரியவந்துள்ளது.

இந்தத் தேர்வானது, ஒருநாளைக்கு 2 முறை என மொத்தம் 12 கட்டங்களாக, 660 மையங்களில் நடைபெறுகிறது. தேர்வை எழுத மொத்தமாக 9,53,473 பேர் பதிவு செய்திருந்த நிலையில், முதல் மூன்று நாட்களில் மட்டும், 4,58,521 பேர் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், இதில் 1,14,563 பேர் தேர்வை எழுதவில்லை.

கொடுங்கோல் ஒன்றிய அரசு

தமிழகத்தில் முககவசம் கட்டாயமா?

முதலமைச்சரை பார்வையிட்ட சூப்பர் ஸ்டார்

செப்டம்பர் 3-ஆம் தேதி வரை தேர்வெழுதியவர்கள் விவரத்தை, தனது டுவிட்டர் பக்கத்தில் மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வெளியிட்டுள்ளார்.

இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது, “ தேர்வு தொடங்கிய முதல் நாளான செப்டம்பர் 1-ஆம் தேதி 1,12,247 பேர் தேர்வு எழுதவிருந்த நிலையில், அதில் 61,366 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். 50,881 பேர் தேர்வு எழுத வரவில்லை. முதல் நாளில் 54.67 சதவீதம் பேர் தேர்வு எழுதி இருக்கின்றனர். 2-ஆம் தேதி நடைபெற்ற தேர்வை எழுத 1,74,350 பேர் பதிவு செய்திருந்த நிலையில், அவர்களில் 1,41,372 பேர் மட்டுமே தேர்வு எழுதினர்; 32,978 பேர் தேர்வு எழுத வரவில்லை. இரண்டாம் நாளில் 81 சதவீதம் பேர் தேர்வு எழுதி இருக்கின்றனர் 3-ஆம் தேதி, 30,704 பேர் தேர்வு எழுத வரவில்லை என்றும், மொத்தமாக கடந்த 3 நாட்களில் 1,14,563 பேர் தேர்வெழுதவில்லை. மூன்றாம் நாளில் 82 சதவீதம் பேர் தேர்வு எழுதி இருக்கின்றனர் ” என அவர் பதிவிட்டுள்ளார்.

Here is the attendance for the last 3 days for #JEEMain. Heart whelming to see so many students participating in this Yagna to create #AatmaNirbharBharat despite #Covid_19 pandemic. I thank all Chief Ministers for their support to ensure that students' careers are not affected. pic.twitter.com/oWUlPLQC4z

— Dr. Ramesh Pokhriyal Nishank (@DrRPNishank) September 3, 2020

இந்த ஆண்டில் தேர்வு மையங்கள், 570-ல் இருந்து 660-ஆக அதிகரிக்கப்பட்டு இருந்தது. தனி மனித இடைவெளியைக் கடைபிடிக்கும் விதமாக, ஒவ்வொரு அறையிலும், தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டிருந்தது. தேர்வர்கள் ஒவ்வொருவருக்கும் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டப் பிறகு தான், தேர்வறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். ஒவ்வொரு அறையிலும் சானிடைசர் மற்றும் மாஸ்க் அனைவருக்கும் வழங்கப்படும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

மேலும், தேர்வர்கள் உள்ளே வருவதற்கும், வெளியே போவதற்கும் என்று தனி தனியே நுழைவு வாயில்களும் அமைக்கப்பட்டு இருந்தது. ஹால் டிக்கெட்டுக்கு பதில், பார்கோட் சரிப்பாக்கும் முறையும் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. இந்த நடவடிக்கைகள் அனைத்தும் எடுக்கப்பட்டும், மாணவர்களின் வருகை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

‘அசுர இயக்குனர்’ வெற்றி மாறனின் வெற்றிப்பயணம் ……….

Next Post

கோவாக்சின் மருந்தை பரிசோதனை செய்கிறோம் -சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி

Next Post

கோவாக்சின் மருந்தை பரிசோதனை செய்கிறோம் -சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version